Author Archive

இயேசு தேவனை தனது சொந்தபிதா என்று தேவனுக்கு தன்னை சமமாக்கினார்.
God was His Father, making Himself equal with God. (John 5:18) Mt26:63; Mk9:7; Mk14:61; Jn8:53-59; Jn10:29-42; Jn14:9,23,28; Jn19:7; Rom1:4,5; Phil2:6; Col1:12-18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய்

என் பிதா கிரியை செய்துவருகிறார், நானும் கிரியைசெய்து வருகிறேன்.
My Father works until now, and I work. (John 5:17) Jn14:10; Mt10:29; Act14:17; Act17:28; 1Co12:6; Col1:16,17; Heb1:3; Gen2:1,2; Ps65:6; Isa40:26. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார். (யோவான் 5:17) யோவான் 14:10; மத்தேயு 10:29; அப்போஸ்தலர்

இயேசு ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
Jews persecuted Jesus,and sought to kill Him, biecause He had done these things on Sabbath. (John 5:16)10 Mt12:2-8; Mk2:24; Mk3:4; Lk6:2; Lk13:14; Lk23:56; Ex20:8-11; Ex31:12-17; Neh13:15-21; Isa58:13; Jer17:21,27. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய

அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே
Sin no more, lest a worse thing come upon you. (John 5:14) Mt12:45; Lk11:26; Jn8:11; Rev2:21-23; Le26:23,24,27,28; 2Ch28:22; Ps9:13; Ps27:5,6; Ps66:12-15; Ps107:19-22; Ps116:12-19; Ps118:8; Isa38;20,22. அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப்

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
Jesus said to him,Rise,take up your bed and walk. (John5:8) Ex8:20; Ex34:4; Le19:32; Deu10:11; 2Sa12:20; 2Ch30:27; Pr31;15; Mt9:6; Mk2:11; Mk3:3; Lk15:18; Lk17:19; act3:6; Act9:34; Act14:10; Act22:16. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். (யோவான் 5:8)

விடுதலை
யோவான் 5:1-15. இது மனிதனின் விருப்பம். எங்கே நாம் பாதிக்கபட்டுள்ளோமோ அங்கேதான் விடுதலை நமக்கு அவசியமாயுள்ளது. இங்கே 38 வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் விடுதலையைத் தேடுகிறான். அங்கேதான் அதை பெற்றான். 1. நம் அமைப்புகள் நமக்கு விடுதலை தராது. அ. நாம் கிறிஸ்தவராய் இருப்பதினால் விடுதலை பெற்றிடவியலாது. –

இயேசுவை நம் வீட்டுக்கு அழைக்க வேண்டும்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். (யோவான் 4:47) ஏன் நாம் அவரை அழைக்க வேண்டும்? 1. அவர்தான் குடும்பத்தை ஏற்படுத்தினவர். ஆதியாகமம் 2:18-24. வீட்டை உண்டுபண்ணினவர் தேவன். எபிரெயர் 3:4. சங்கீதம்

அவனும், அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
he himself believed, and his whole household. (John 4:53) Mt8:5-13; Lk19:1-10; Act2:39; Act16:13-15,31-34; Act18:8; 1Co16:15; Gal6:10; Heb8:10; Jos24:15. உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். (யோவான் 4:53) மத்தேயு

38 வருஷம், வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று இயேசு அறிந்தார்.
an infirmity thirty-eight years.Jesus knew that he already had been in that condition a long time. (John 5:5,6) Jn9:1; Mk9:21; Mk5:25f; Lk5:18; Lk13:11,16; Act3:2; Act9:33; Act14:8; Job13:26; Ps25:7; Jn21:17; Ps142:3; Heb4:13,15. முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன்

கலங்கும் நீர்… குணமாகும் வியாதி.
troubled the water, healing of disease. (John 5:1-4) 2Kin5:10-14; Eze47:8; Zec13:1; Zec14:8; 1Cor6:11; 1Jn1:7. கலங்கும் நீர்… குணமாகும் வியாதி. (யோவான் 5:1-4) 2இராஜாக்கள் 5:10-14; எசேக்கியேல் 47:8; சகரியா 13:1; சகரியா 14:8; 1கொரிந்தியர் 6:11; 1 யோவான் 1:7. பெதஸ்தா: பெதஸ்தா என்றால் இரக்கத்தின்