Author Archive

உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்.
Behold, I say to you, lift up your eyes and look at the fields. (John 4:35) Lk16:23; Jn6:5; Jn11:41; Jn17:1; 1Jn1:1; Gen13:14; Gen18:2; Gen22:4,13; Gen31:12; Le7:14; Nu24:2; Deu3:27; Deu4:19; Jos5;13; Isa40:26; Isa49:18; Isa60:4; Jer13:20; Zec2:1. அறுப்புக்காலம் வருகிறதற்கு

வயல்நிலங்கள் அறுப்புக்கு ஆயத்தமாயுள்ளது.
for they are already white for harvest!. (John 4:35) Mat9:35-38; Lk10:1-3; Rom13:11-14; 1Cor3:9; 1Cor9:10; 2Tim2:6; 2Tim4:1,2. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான்

என்னை அனுப்பியவரின் சித்தத்தின் படி செய்து அவர் கிரியை முடிப்பதே போஜனம்.
My food is to do the will of Him who sent Me to finish His work. (John 4:34) Jn4:32; Jn6:33,38-40; Lk15:4-6,10; Lk19:10; Act20:35; 1The4:3; 1Tim2:3,4; 1Tim5:4; Heb10:7; Job23:12; Ps40:6-8; Ps119:143; Isa61:1-3. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய

நான் புசிக்க நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு.
I have food to eat of which you do not know. (John 4:32) Jn4:34; Act20:35; 2Tim4:2; Rev2:17; Job23:12; Ps25:14; Ps63:1-5; Ps119:103; Pr14:121; Pr18:20; Isa53:11; Jer15:16. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். (யோவான்

அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானோ?
Come,see a Man who told me all things that I ever did.Could this be the Christ? (John 4:29) Jn1:39; Jn5:15; Jn7:41; Mt12:23; Mk5:19; Lk2:17,26; Lk8:39; Lk9:20; Act10:24; Judg13:10; 1Sa9:19; 2Ki5:4. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்:

இயேசு, உன்னுடனே பேசுகிற நானே அவர்
Jesus said to her,I who speak to you am He. (John 4:26) Mat16:20; Mat20:15; Mat26:63,64; Mk14:61,62; Lk4:21; Lk13:32; Jn4:10; Jn9:37; Act8:5; Ro10:20,21. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். ( யோவான் 4:26) மத்தேயு 16:20; மத்தேயு 20:15; மத்தேயு

ஆவியாயிருக்கின்ற தேவன்
God is Spirit. (John 4:24) Gen1:2; Gen41:38; Ex31:5; Ex35:33; Nu24:2; 1Sam10:10; 1Sam11:6; Sam19:20,23; 2Chr15:1; 2Cor24:20; Job33:4; Ps143:10; Isa42:5; Isa61:1; Eze11:24; Dan5:11. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:24) ஆதியாகமம் 1:2; ஆதியாகமம் 41:38; யாத்திராகமம்

அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்.
When He comes, He will tell us all things. (John 4:25) Jn4:29,39; jn14:26; jn15:15; jn16:13,30; jn18:4; jn21:17; Acts20:26; 1Cor2:10,15; Deu1:18; Deu18:15-18; 1Sa9:19; 1Ch29:12; 2Ch32:31; Pr5:21; Ecc11:5; Isa44;24. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன்,

நாம் அவரை காண முடியாது, அவருக்கு ரூபமில்லை, இயேசு கிறிஸ்து மட்டுமே அவரை வெளிப்படுத்துகின்றார்.
தியான பகுதி – யோவான் 4: 21 – 24. ஆவியாயிருந்து அவர் நம் வாழ்வில் செய்வது என்ன? 1. நமது உள்ளத்தில் – இருதயத்தில் இருப்பதை அறிகிறார். – நமது உள்ளத்தை – இருதயத்தை திறக்கிறார். அப்போஸ்தலர் 16:14. – இருதயத்தில் இருப்பதை அறிகிறார். அப்போஸ்தலர் 5:4; மாற்கு 7:21-23.

கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன்.
woman said to Him,I know that Messiah is coming.(John 4:25a) Jn4:42; jn1:41,42,49; jn7:41; Act8:5; Heb9:11,12; Dan9:24-26. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். (யோவான் 4:25) யோவான் 4:42; யோவான்