Author Archive

அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்.

which the Son of Man will give you. (John 6:27b) Jn6:40,51,54,58,68;4:14;10:28;11:25,26;14:6;17:2Rom6:23;Pr2:2-6;Jer15:16. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27) யோவான் 6:40,51,54,58,68; யோவான் 4:14; யோவான் 10:28; யோவான்

நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்

Do not labor for the food which perishes, but for the food which endures to everlasting life. (John 6:27a) Jn4:13,14; Mt6:19,31-33; Lk10:40-42; 1Co6:13; 1Co7:29-31; 1Co9:24-27; 2Co4:18; Col2:21-23; Col3:2; Heb12:16; Jas1:11; 1Pet1:24; 2Pet3:11-14; Ecc5:11-16; Isa55:2; Hab2:13. அழிந்துபோகிற போஜனத்திற்காக

நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்.

you seek Me,not because you saw the signs,but because you ate of loaves and were filled. (Jn6:23-26(26). Jn6:15,64; Act8:18-21; Ro16:18; Phi2:21; Phi3:19; 1Ti6:5; Jas4:3,4; Ps78:29-31,36-38; Ps106:12-14; Eze33:31,32; Mic6:6-8. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம்

இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதை கண்டு பயந்தார்கள்.

they saw Jesus walking on the sea and drawing near the boat; and they were afraid. (John 6:16-22(19)) Mt14:25,26;Mk4:35-41;6:47-50;Lk24:36-39;Jn14:18;17:25;Job9:8;Ps29:10;93:4. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலுமைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். (யோவான் 6:19) மத்தேயு 14:25,26;

இயேசு அறிந்து மறுபடியும் விலகி தனியே மலையின்மேல் ஏறினார்.

He departed again to the mountain by Himself alone. (John 6:15) Mt14:23; Mk1:35; Mk3:9,10; Mk6:45-47; Lk5:16; Lk12:14; Jn2:24,25; Jn7:3,4,12; Heb4:13; Jud8:22; Isa3:6. ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி.

This is truly the Prophet who is to come into the world. (John 6:14) Mt11:3; Mt21:11; Mk6:15; Lk7:16; Lk24:19; Jn1:21; Jn4:19; Jn7:12,40; Jn11:27; Act3:22-24; Act7:37; Gen49:10; Deu18:15-18. இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான

ஒன்றும் சேதமாய்ப் போகாதபடி மீதியானவைகளை சேர்த்துவையுங்கள்.

Jesus took the loaves,and when He had given thanks He distributed them to the disciples. (John 6:12,13) Mt14;18,19; Mt15:35,36; Mk6:39-41; Mt8:6,7; Lk9:14-16; Lk24:30; Act27:35; Ro14:6; 1Co10:31; 1The5:18; 1Tim4:4,5; 1Sa9:13. அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப்

இயேசு அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடம் கொடுத்தார்.

Jesus took the loaves,and when He had given thanks He distributed them to the disciples. (John 6:10,11) Mt14;18,19; Mt15:35,36; Mk6:39-41; Mk8:6,7; Lk9:14-16; Lk24:30; Act27:35; Ro14:6; 1Co10:31; 1The5:18; 1Tim4:4,5; 1Sa9:13. இயேசு:ஜனங்களை உட்காரவையுங்கள்என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள்

ஆனாலும் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?

Andrew-There is a lad here who has five barley loaves and two small fish, but what are they among so many? (John 6:8,9) Mt14:17; Mt15:33; Mt16:9; Mk6:38; Mk8:19; Lk9:13; Jn11:21,32; 2Co8:9; Rev6:6; Nu11:22; Deu8:8; Deu 32:14; 2Ki4:42-44;

தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.

But this He said to test him, for He Himself knew what He would do. (John 6:5-7) Mt15:32,33; Mk8:2-4; Jn12:21; Jn14:8; Heb5:11-14; Deu8:2,16; Deu13:3; Deu33:8; 2Chr32:31; Num11:21,22; 2Kin4:43. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். (யோவான் 6:5-7)
Powered By Indic IME