Author Archive

காலையிலே அவர் தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்கள் அவரிடம் வந்தார்கள்.
Now early in the morning He came again into the temple, and all the people came to Him. (John 8 :2) Jn4:34; Jn7:14; Mt12:5,6; Mt21:12-16; Mt24:1; Lk2:46; Lk18:10-14; Acts2:46; Acts3:1; Acts21:26,27; Acts25:8; 1Cor9:13. மறுநாள் காலையிலே அவர் திரும்பித்

இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
But Jesus went to the Mount of Olives. (John 8:1) Mt21:1; Mt24:3; Mt26:30; Mk11:1; Mk13:3; Lk19:37; Lk21:37; Lk22:39. இயேசு ஒலிவமலைக்குப் போனார். (யோவான் 8:1) மத்தேயு 21:1; மத்தேயு 24:3; மத்தேயு 26:30; மாற்கு 11:1; மாற்கு 13:3; லூக்கா 19:37; லூக்கா 21:37;

கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை.
Are you also from Galilee? Search and look,for no prophet has arisen out of Galilee. John7:52. Jn7:41; Jn5:39; Jn1:46; Jn9:34; Mt4:15,16; Mt26:69; Lk24:19; Act2:7; Gen19:9; Ex2:14; 1Kin22:24; Pr9:7,8. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை

நிக்கோதேமு அறிகிறதற்கு முன்னமே ஆக்கினைக்குட்படுத்தலாமா?
Nicodemus.. Does our law judge a man before it hears him and knows what he is doing? (Jn7:50,51) Ex23:2; Deu1:17; Deu17:4,8-11; Deu19:15-19; 1Sam20:32; Ezr10:16; Ps94:16; Pr18:13; Pr31:8; Zec7:9; Act23:3; Act25:16,27; Act26:1. இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன்

வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.
But this crowd that does not know the Lae is accused. (John 7:49) Jn9:34,40; 1Co1:20,21; 1Co3:18-20; Jas3:13-18; Pr28:4,7,9; Isa5:21; Isa28:14-16; Isa29:14-19; Isa65:5; Isa66:2; Jer5:4; Lk11:35; Act4:13. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். (யோவான் 7:49) யோவான் 9:34,40; 1கொரிந்தியர்

அதிகாரிகளிலாவது, பரிசேயரிலாவது யாதாமொருவர் அவரை விசுவாசித்ததுண்டா?
Have any of the rulers or the Pharisees believed in Him? (John 7:48) Jn3:1; Jn7:26,50; Jn12:42; Jn19:39; Mt11:25; Act6:7; Act17:34; 1Cor1:20,22-28; 1Cor2:8. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? (யோவான் 7:48) யோவான் 3:1; யோவான் 7:26,50; யோவான் 12:42; யோவான் 19:39;

பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
Pharisees answered them, Are you also deceived? (John 7:47) Lk21:8; 1Cor6:9; 1Cor15:33; Gal6:7; Tit3:3; Rev18:23; Jn7:12; Jn9:27-34; Mt27:63; 2Co6:8; 2Kin18:29,32; 2Chr32:15. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? (யோவான் 7:47) லூக்கா 21:8; 1கொரிந்தியர் 6:9; 1கொரிந்தியர் 15:33; கலாத்தியர் 6:7; தீத்து 3:3;

சேவகர்: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.
The officers answered,No man ever spoke like this Man. (John7:45,46) Mt7:28; Mt22:33; Mk1:22; Mk11:18; Mk12:37; Lk2:47; Lk19:48; Jn4:41,42; Jn7:15; Act6:10; Act13:12; Col4:5,6. சேவகர். அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை. (யோவான் 7:45,46) மத்தேயு 7:28; மத்தேயு 22:33; மாற்கு 1:22;

ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை
Now some of them wanted to take Him,but no one laid hands on Him. (John 7:44) Jn7:30; Jn8:20; Jn18:5,6; Jn10:39,40; Mk12:12; Lk19:47,48; Act18:10,11; Act23:7-11; Act27:23-25; Isa54:15-17. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள், ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. (யோவான் 7:44)

இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று.
So there was a division among the people because of Him. (Jn7:40-43) Jn7:31,32,52; Mt16:14-16; Jn9:16; Jn10:19; Mt10:35; Lk12:51; Act14:4; Act23:7-10; 1cori1:10 இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 7:40-43) யோவான் 7:31,32,52; மத்தேயு 16:14-16; யோவான் 9:16; யோவான் 10:19; மத்தேயு 10:35;