Author Archive

என்னைக்குறித்து நான் கொடுக்கும் சாட்சி உண்மையாயிருக்கிறது

Even if I bear witness of Myself, My witness is true, (John8:13,14) Num12:3; Neh5:14-19; Pr8:7;  Mt5:37; Jn8:42; Jn10:15,36; Jn14:10; Jn16:28; Jn17:8; Jn18:37; Jn19:9; 2Co11:31; 2Cor12:11,19. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

விடுதலை பெற்ற விபசாரி

யோவான் 8:3-12. விடுதலை பெற்ற விபசாரி. பாவம் ஒருநாள் பரசியமாகும். எந்த பாவமானாலும், குற்றமானாலும், பிழைகளானாலும் நிச்சயம் ஒருநாள் வெளியரங்கமாகும். ரகசிய பாவங்களும் வெளியரங்கமாகும். அவமானம் நிந்தனைகள் உண்டாகும். பிரசங்கி 12:14. பாவம் நிச்சயமாய் தண்டனையை கொண்டுவரும். வெளியரங்கமான தண்டனையும் உண்டு, உள்ளரங்கமான தண்டனையும் உண்டு. பாவம் செய்தவருக்கு மட்டுமே கிடைக்கும்

என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.

 He who follows Me shall not walk in darkness, but have the light of life. (John8:12b)  Jn7:17; Jn12:35,46; Jn10:27; Act3:22; Act26:18; 2Pet2:4; Juda1:6,13; Rev21:24; Job33:28; Ps18:28; Ps49:16-20; Ps97:11; Isa50:10. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன்

இயேசு, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.

Jesus spoke to them again, saying,I am the light of the world. (John8:12a) Jn1:4-9; Jn3:19; Jn9:5; Jn12:35; Mt4:14-16; Lk1:78,79; Lk2:32; Act13:47; Act26:23; Isa9:2; Isa42:6,7; Isa49:6; Isa60:1-3; Hos6:3. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே

நானும் உன்னை ஆக்கினைக்குட்படுத்தவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே.

 She said,No one, Lord.And Jesus said to her,Neither do I condemn you; go and sin no more. (John8:11)  Jn5:14; Mt21:28-31; Lk5:32; Lk13:3,5; Lk15:7,10,32; Ro2:4; Ro5:20,21; 1Tim1:15,16; 2Pet3:15; Job34:31; Ps85:8; Pr28:13; Isa1:16-18; Isa55:6; Eze18:30-32. அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே,

உங்களில் பாவமில்லாதவன் கல்லெறியுங்கள்.

 He who is without sin among you, let him throw a stone at her first. (John 8:7)  Deu13:9; Deu17:6; Ps50:16-21; Ps130:3; Pr12:18;Pr26:4,5; Ecc7:21,22; Eze23:45; Mt7:1-5; Mt19:20; Mt23:25-28; Jn7:46; 1Co14:24,25; Col4:6; Heb4:12,13; Rev19:15.  அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,

இயேசுவைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்

This they said, testing Him, that they might have something of which to accuse Him. (Jn8:6) Nu5:11-31; Nu14:22-24; Ps38:9-15; Ps39:1,2; Pr26:17; Ecc3:7; Jer17:13; Am5:10,13; Mt10:16; Mt12:10; Mt15:23; Mt19:3; Mt16:1; Mt22:15-18; Mt26:63; Lk10:25; Lk11:53,54; Lk20:20-23; 1Co10:9; Jn8:37,59. அவர்மேல்

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று நியாயப்பிரமாணம் கூறுகின்றதே.

Moses, in the law, commanded us that such should be stoned. (John8:4,5) Num15:32-41; Eze16:20-42; Eze23:44-49; Lev20:1-27; Deu22:13-30; Judg19:1-10; Mt1:18-22; 1Cor5:1-5; 1Cor6:1-20. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். (யோவான் 8:5)  எண்ணாகமம் 15:32-41; எசேக்கியேல்

விபசாரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ.

scribes and Pharisees brought to Him a woman caught in adultery. (John8:3)  Mt15:18,19; Mk7:20-23; Mt5:27-32; Gal5:19-21; Rom2:22; Jas2:11; 2Pet2:14; Rev2:22; Rev21:8; Rev22:15; Lev20:10; Ps50:18; Jer23:10. அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே

அவர் உட்கார்ந்து ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்.

People came to Him; and He sat down and taught them. Jn8:2b. Jn7:14; Jn18:20; Mt5:1,2; Mt26:55; Mk14:49; Lk4:20; 5:3; Lk21:37,38; Act5:21; Act16:13; Jer25:3; Jer26:2; Jer32:33; Jer44:4. யோவா8:2b. . யோவா7:14; 18:20; மத் 26:55; மாற் 14:49; லூக்4:20; 5:3; 21:37,38;
Powered By Indic IME