Author Archive

இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
Holy Spirit was not yet given, because Jesus was not yet glorified. (John 7:39) Jn12:16; Jn13:31,32; Jn14:13; Jn17:5; Jn16:7; Lk24:49; Act3:13; Act2:17,33; 2Cor3:8; Ps68:18; Isa32:15; Isa49:10; Isa58:11; Isa59:21; Zec14:8. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால்

தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகும் ஆவியைக் குறித்து கூறினார்.
He spoke concerning the Spirit, whom those believing in Him would receive. (John 7:39) Jn14:16,17,26; Lk3:16; Lk24:49; Act1:4-8; Act2:4,17,38; Act4:31; Ro8:9; Eph1:13,14; Eph4:30; Pr1:23; Isa12:3; Isa32:15; Isa44:3; Joe2:28. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி

விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.
He who believes in Me,as the Scripture has said, out of his heart will flow rivers of living water. (John 7:38) Jn4:14; Gal5:22,23; Eph5:9; 1Pet2:6; 1Jn5:6; Rev7:17; Rev21:6; Rev22:1; Job32:18,19; Pr10:11; Pr18:4; Isa12:3; Isa44:3; Isa58:11; Isa59:21; Eze47:1-12;

தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.
Jesus stood and cried out,saying,If anyone thirsts,let him come to Me and drink. (John 7:37) Jn4:10; Jn6:35,36; Ps36:8,9; Ps42:1,2; Ps63:1; Ps143:6; Song5:1; Isa12:3; Isa41:17,18; Isa44:3; Isa55:1,3; 1Co10:4,21; 1co11:25; Eph5:189; Rev21:6; Rev22:1,7. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று,

தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
What is this thing that He said,You will seek Me and not find Me,and where I am you cannot come. (John 7:36) Jn3:4,9; Jn 6:41,42,52,60; Jn10:6; Jn12:34; Jn16:17,18; Act17:20; 1Cor2:14. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும்,

இவரை நாம் காணக்கூடாதபடிக்கு எங்கே போவார்?
Jews.Where does He intend to go that we shall not find Him? (John 7:35)Isa11:12; Isa27:12,13; Zep3:10; Ps67:1,2; Ps98:2,3; Isa49:6; Mt12:21; Lk2:30-32; Act11:18; Act13:46-48; Act22:21; Eph3:8; 1Ti2:6,7. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு

நீங்கள் என்னை தேடுவீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரலாகாது.
You will seek Me and not find Me,and where I am you cannot come. (John 7:34)Jn8:21-24; Jn13:33-36; Jn14:3,6; Jn17:24; Mt23:39; Mk2:20; Lk13:24,25,34,35; Lk17:22,23; Pr1:24-31; Ps32:6; Isa55:6; Hos5:6. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள்

இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனே இருப்பேன்.
I shall be with you a little while longer,and then I go to Him who sent Me. (John 7:33) Jn12:35,36; Jn13:1,3,33; Jn14:19; Jn16:5,16-22; Jn17:11,13; Mk2:20; Mk16:19; Lk17:22. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு

அவரைப் பிடித்து வரும்படி சேவகரை அனுப்பினார்கள்.
Pharisees heard the crowd murmuring, sent officers to take Him. (John 7:32) Jn11:47,48; Jn12:19; Jn15:20; Jn18:3; Mt12:23,24; Mt23:13; Mk10:2; Lk22:52,53; Act5:26. ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். (யோவான் 7:32)

கிறிஸ்து வரும்போது, அற்புதங்கள் அதிகம் செய்வாரோ?
When the Christ comes,will He do more signs than these which this Man has done? (John 7:31) Mt11:3-6; Mt12:22,23; Mk2:11,12; Lk8:13; Jn2:23,24; Jn3:2; Jn4:39; Jn6:2,14,15; Jn8:30-32; Jn9:16; Jn10:25,41,42; Jn12:42; Act2:22; Act8:13; Jas2:26. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து