Living Water Archive

மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.

மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11) லூக்கா 9:56; லூக்கா 19:10; யோவான் 3:17; யோவான் 10:10; யோவான் 12:47; யோவான் 17:12; யூதாஸ் 1:11; சங்கீதம் 14:3; சங்கீதம் 53:3; எரேமியா 31:22; ரோமர் 3:12 கெட்டுப்போன 1.உள்ளத்தை இரட்சிக்க வந்தார். 2.உடலை இரட்சிக்க வந்தார். 3.குடும்பங்களை இரட்சிக்க

மனுஷகுமாரன் தன் ஜீவனை கொடுக்கவும் வந்தார்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28) யோவான் 10:15; யோவான் 11:50-52; ரோமர் 3:24-26; கலாத்தியர் 3:13; எபேசியர் 1:7; எபேசியர் 5:2; 1தீமோத்தேயு 2:6; 1 பேதுரு 2:24; 1 பேதுரு 3:18; 1 யோவான்

அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்.

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:11) மத்தேயு 15:24; அப்போஸ்தலர் 3:26; அப்போஸ்தலர் 13:26,46; ரோமர் 9:1-5; கலாத்தியர் 4:4,5; ஏசாயா 49:5; எரேமியா 3:19 தேவன் தமது குமாரனை -தாம் உருவாக்கிய சொந்த பூமியிலே அனுப்பினார். -தமது சாயலாக உருவாக்கப்பட்ட மனுக்குலத்தன்டைக்கு அனுப்பினார்.

பாவிகளை மீட்க கிறிஸ்து உலகில் வந்தார்.

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோத்தேயு 1:15) மத்தேயு 1:21; மத்தேயு 9:13; மாற்கு 2:17; லூக்கா 5:32; லூக்கா 19:10; யோவான் 1:29; யோவான் 3:16,17; யோவான் 12:47; ரோமர் 3:25,26;

பாடுகளுக்கு பின்பு இரண்டு மடங்கான ஆசீர்வாதம்.

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். (யோபு 42:10) 1 சாமுவேல் 1:5; 2இராஜாக்கள் 2:9; 2 நாளாகமம் 25:9; ஏசாயா 61:7; எசேக்கியேல் 47:13; சகரியா 9:12; 1தீமோத்தேயு 5:17 பாடுகளுக்குப்பின் இரண்டு

நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. (ரோமர் 5:5) யோபு 27:8f; சங்கீதம் 22:4,5; ஏசாயா 28:16,17; ஏசாயா 49:23; எரேமியா 17:5-8; பிலிப்பியர் 1:20; 2தெசலோனிக்கேயர் 2:16,17; 2தீமோத்தேயு 1:12; எபிரெயர் 6:18,19 ஏன்? 1.எனக்குள் தைரியத்தை உண்டாக்குகின்றது. 2.எனக்குள்

காணாததை நம்பினோமாகில் பொறுமையுடன் காத்திரு.

நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். (ரோமர் 8:25) ரோமர் 2:7; ரோமர் 12:12; சங்கீதம் 27:14; 37:7-9; சங்கீதம் 62:1,5,6; சங்கீதம் 130:5-7; லூக்கா 8:15; 2தெசலோனிக்கேயர் 3:5; எபிரெயர் 6:15; எபிரெயர் 10:36 பார்க்கிறதை, தெறிந்ததை, அறிந்ததை, அனுபவித்ததை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது நம்புதல் அல்ல. நம்மால்

நம் நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாயிருப்போம்.

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. (எபிரெயர் 10:23) எபிரெயர் 6:18; எபிரெயர் 11:11; 1கொரிந்தியர் 1:9; 1 கொரிந்தியர் 10:13; 1 தெசலோனிக்கேயர் 5:24; 2தெசலோனிக்கேயர் 3:3; யாக்கோபு 1:6 பலன் கொடுக்கிறவர் என்று அறிந்து நம்பி அறிக்கையிட வேண்டும். எபிரெயர் 11:6. சகலமும் நன்மைக்கேதுவாய்

கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் எனக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். (கொலோசெயர் 1:27) சங்கீதம் 16:7-11; கொலோ3 யர் 3:11; லூக்கா 17:21; யோவான் 6:56; யோவான் 14:17; யோவான் 15:2-5; ரோமர் 8:10; 1கொரிந்தியர்

இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை தரி

பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். (1 தெசலோனிக்கேயர் 5:8) யோபு 19:23-27; சங்கீதம் 42:5; ரோமர் 8:24,25; 1கொரிந்தியர் 13:13; 2தெசலோனிக்கேயர் 2:16; 1 பேதுரு 1:4,5,13; 1யோவான் 3:1-3. இரட்சிப்பின் நம்பிக்கை என்பது என்ன? 1.பாவங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் என்ற
Powered By Indic IME