Living Water Archive

இயேசு பிலிப்பை கண்டு, நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு, நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். (யோவான் 1:43) மத்தேயு 4:18-21; மத்தேயு 9:9; லூக்கா 19:10; பிலிப்பியர் 3:12; 1 யோவான் 4:19; ஏசாயா 65:1. Follow என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 133 தடவைகள் வருகின்றன. இதன் கிரேக்க சொல் அக்கோலூத்தியோ

இயேசு தமது சீஷர்களை பார்த்து, வந்து பாருங்கள் என்றார்.
அவர்: வந்து பாருங்கள் என்றார், அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. (யோவான் 1:39) யோவான் 1:46; யோவான் 4:29; யோவான் 6:37; யோவான் 11:34; மத்தேயு 11:28-30; மத்தேயு 28:6; வெளி 6:1,3,5,7; நீதிமொழிகள் 8:17. இயேசு கிறிஸ்து,

சீமோனே, நீ கேபா என்னபடுவாய். கேபா என்றால் பேதுரு என்று அர்த்தம்.
பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். (யோவான் 1:42) யோவான் 21:2; மத்தேயு 14:28; மத்தேயு 15:15; மத்தேயு 16:16,18; மத்தேயு 19:27; மத்தேயு 26:35,75; அப்போஸ்தலர் 1:15; அப்போஸ்தலர்

இடத்தை கண்டு, அவரிடத்தில் தங்கினார்கள்.
அவர்: வந்து பாருங்கள் என்றார், அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. (யோவான் 1:39) யோவான் 4:40; யோவான் 6:37; யோவான் 10:9; யோவான் 14:22,23; நீதிமொழிகள் 8:17; மத்தேயு 11:28-30; அப்போஸ்தலர் 28:30,31; வெளி 3:20 சீஷத்துவம் என்பது.

இயேசு… என்ன தேடுகிறீர்கள்?
இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு, என்ன தேடுகிறீர்கள் என்றார், அதற்கு அவர்கள் : ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்: ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். (யோவான் 1:38) மத்தேயு 6:32; மத்தேயு 7:8; மத்தேயு 12:39; மத்தேயு 13:45; மத்தேயு 28:5; யோவான் 6:26; யோவான்

இயேசுவுக்கு பின்சென்றார்கள்..
அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். (யோவான் 1:37) யோவான் 37-39; யோவான் 6:2; யோவான் 8:12; யோவான் 12:26; யோவான் 13:36-38; மத்தேயு 8:1,10,22; மத்தேயு 9:9; மத்தேயு 10:38; மத்தேயு 15:23; மத்தேயு 16:24; மத்தேயு 19:21-28; எபேசியர் 5:1; எபிரெயர் 4:1; எபிரெயர் 10:38,39

நானும் இவரை அறியாதிருந்தேன்…
நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். (யோவான் 1:31) யோவான் 1:33; மத்தேயு 13:14; மத்தேயு 17:12; மத்தேயு 24:36,42; மத்தேயு 25:13; லூக்கா 12:48; லூக்கா 19:43; லூக்கா 23:34; யோவான் 7:28; யோவான் 10:5; யோவான் 16:3; யோவான்

இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்…
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான். (யோவான் 1:34) யோவான் 1:18,49; யோவான் 3:16-18,35,36; யோவான் 5:23-27; யோவான் 6:69; யோவான் 10:30,36; யோவான் 11:27;யோவான் 19:7; யோவான் 20:31; ரோமர் 1:4,5. சமீப காலங்களில் …… – தேவனுக்கு குமாரன் இருப்பது எப்படி?..

இயேசுவே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர்…
நானும் இவரை அறியாதிருந்தேன்: ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ,அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். (யோவான் 1:33) யோவான் 3:5,34; மத்தேயு 3;11,14; மாற்கு 1:8; லூக்கா 3:16; யோவான் 20:21,22; அப்போஸ்தலர் 1:5-8; அப்போஸ்தலர் 10:44-48;

ஆவியானவர் புறாவைபோல வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினார்…..
பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். (யோவான் 1:32) யோவான் 1:33; மத்தேயு 3:16,17; மாற்கு 1:9,10; லூக்கா 3:21,22; மத்தேயு 12:18; லூக்கா 4;18; யோவான் 3;34; அப்போஸ்தலர் 10:38; ஏசாயா 11:1,2; ஏசாயா 42:1-4. 1. இயேசு என்றால் இரட்சகர்….. கிறிஸ்து