Living Water Archive

இயேசு வெளிப்பட, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன்..

நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். (யோவான் 1:31) யோவான் 1:33; லூக்கா 1:80; லூக்கா 2:25-33,37-40; மத்தேயு 3:6,13-17… ஞானஸ்நானம் என்பது……. 1.மனந்திரும்புதலுக்கானது…… மத்தேயு 3:11; மாற்கு 1:4…. – பாவங்களை அறிக்கையிடுகிறவன் ஞானஸ்நானம் பெறுவான்.. மத்தேயு 3:6.. –

இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29) யோவான் 1:36; அப்போஸ்தலர் 8:32; 1பேதுரு 1:19; வெளி 5:6; அப்போஸ்தலர் 13:39; 2கொரிந்தியர் 5:21; கலாத்தியர் 1:4; 1தீமோத்தேயு 3:3; 1தீமோத்தேயு 12:6; தீத்து 2:14; 1 பேதுரு 2:24; 1யோவான்

யோவான்…. அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல….

அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். (யோவான் 1:27) யோவான் 3:23-36; மத்தேயு 8:8; மத்தேயு 10:37,38; லூக்கா 7:6f; லூக்கா 15:19f; லூக்கா 21:36; அப்போஸ்தலர் 41; கொலோசெயர் 1:10; 1தெசலோனிக்கேயர் 2:11; 2தெசலோனிக்கேயர் 1:5, 1 யோவான் 1:2;

யோவான் பிரதியுத்தரமாக… நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவில் நிற்கிறார்.

யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன், நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். (யோவான் 1:26) யோவான் 1:10,11; யோவான் 8:19,59; யோவான் 12:36; யோவான் 16:3; யோவான் 17:3,25; 1 யோவான் 3:1; லூக்கா 17:21; லூக்கா 23:34; லூக்கா 24:31; எபேசியர் 3:11; மல்கியா 3:1,2…

தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை.. பிதாவின் ஒரேபேறான குமாரனே அவரை வெளிபடுத்தினார்.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) யோவான் 12:41; யோவான் 14:9; யோவான் 17:6,26; மத்தேயு 11:27; கொலோசெயர் 1:15; 1 யோவான் 5:20; யாத்திராகமம் 23:20-22; யாத்திராகமம் 33:20; எண்ணாகமம் 12:8; உபாகமம் 4:12…. இவ்வசனத்தில் 3 விஷயங்கள் உண்டு…..

அவருடைய பரிபூரணத்தினால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றோம்.

அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். (யோவான் 1:16) மத்தேயு 13:12; ரோமர் 5:2,17,20; எபேசியர் 1:7,8; எபேசியர் 2:5-10; எபேசியர் 4:7,13; கொலோசெயர் 1:19,20; தீத்து 2:11-13; தீத்து 3:6,7; சரியா 4:7; ஆதியாகமம் 6:8….. பரிபூரணம் – நிறைவு – குறைவில்லாத…. நாம் கிருபை பெற அவர்

அவர் எனக்கு முன்னிருந்தவர்.. என்னிலும் மேன்மையுள்ளவர்…..

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். (யோவான் 1:15) யோவான் 1:30; யோவான் 8:58; யோவான் 17:5; பிலிப்பியர் 2:6,7; கொலோசெயர் 1:15-18; எபிரெயர் 13:8; வெளி 1:11,17,18; வெளி 2:8;

வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார். அவர் மகிமையை கண்டோம்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.(யோவான் 1:14) இவசனத்தில் 5 விஷயங்கள் உள்ளன…… 1. வார்த்தை மாம்சமான இயேசு. 1 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 2:14; எபிரெயர் 5:7; ரோமர் 1:5; கலாத்தியர்

விசுவாசித்து ஏற்றுக்கொண்டோர் தேவ பிள்ளைகளாகும்படிக்கு அதிகாரம் கொடுத்தார்….

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோவான் 1:12) யோவான் 1:12,13; யோவான் 3:18; யோவான் 20:31; மத்தேயு 12:21; 1 யோவான் 3:1-10; 1 யோவான் 4:4; 1 யோவான் 5:4-6,18; ஏசாயா 56:5; எரேமியா 3:19….. தேவனோடு

அவர் உலகில் இருந்தார். உலகமோ அவரை அறியவில்லை.. சொந்தமானவர்களும் அவரை அறியவில்லை.

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. (யோவான் 1:10) யோவான் 1:10,11; யோவான் 17:25; மத்தேயு 11:27; 1கொரிந்தியர் 1:21; 1 கொரிந்தியர் 2:8; 1 யோவான் 3:1…. யூதர்கள் இயேசுவை நம்பவில்லை. யோவான் 14:11 ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11; யோவான் 3:11,32; யோவான்
Powered By Indic IME