Living Water Archive

இருளில் பிரகாசிக்கும் ஒளியை இருள் பற்றிக்கொள்ளவில்லை.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. (யோவான் 1:5) யோவான் 1;1-9; மத்தேயு 4:15; அப்போஸ்தலர் 26:18; 2கொரிந்தியர் 4:6; எபேசியர் 5:8; யாக்கோபு 1:17; 2 பேதுரு 1:19; 1 யோவான் 2:8; சங்கீதம் 119:105; சங்கீதம் 97:11; ஏசாயா 49:6; வெளி 1:16…… இருளால்

ஒருவன் வியாதிப்பட்டால் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக…..

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். (யாக்கோபு 5:14) அப்போஸ்தலர் 14:23; அப்போஸ்தலர் 15:4; தீத்து 1:5; அப்போஸ்தலர் 9:40; அப்போஸ்தலர் 28:8; மாற்கு 6:13; மாற்கு 16:18; 1இராஜாக்கள் 17:21; 2இராஜாக்கள் 4:33f; 2இராஜாக்கள் 5:11…… மருத்துவர்கள்

அவன் வியாதிபட்டு மரணத்துக்கு சமீபமாயிருந்தான். கர்த்தரோ அவனுக்கு இரங்கினார்.

அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார். அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். (பிலிப்பியர் 2:27) பிலிப்பியர் 2:25-30; யோபு 5:17-19; சங்கீதம் 30:1-3,10,11; சங்கீதம் 34:19; சங்கீதம் 103:3,4; சங்கீதம் 107:19-22; ஏசாயா 38:17; ஏசாயா 43:2; 1கொரிந்தியர் 10:13.

அவருடைய தழும்புகளால் சுகமானீர்கள்.

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.(1 பேதுரு 2:24) மத்தேயு 27:26; சங்கீதம் 41:4; சங்கீதம் 147:3; நீதிமொழிகள் 20:30; எரேமியா 8:22; மல்கியா 4:2; லூக்கா 4:18; வெளி 22:2. அவரின் தழும்புகளால் உண்டான 5

பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது.

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28) மத்தேயு 26:17-30; மாற்கு 14:12-26; லூக்கா 22:1-23;யோவான் 13:1,21-30; 1கொரிந்தியர் 11:23-25;எபிரெயர் 9:14-22; எபிரெயர் 10:4-14………. இறுதி இராப்போஜனம்….. இதில் உள்ள முக்கிய குறிப்புகள்…… 1.தம் சரீரம்,இரத்தத்தை தருகிறார்.மத்தேயு 26:26-29. தம்மை கொடுக்கப் போகிறவர் தம்மை- பஸ்காவை

கொண்டு வந்து வியாதியஸ்தர்மேல் போட வியாதிகள் நீங்கியது. ஆவிகள் புறப்பட்டன.

அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. (அப்போஸ்தலர் 19:12) அப்போஸ்தலர் 19:11,12; 2 ராஜாக்கள் 4:18-37; 2இராஜாக்கள் 13:20,21; சகரியா 8:23; அப்போஸ்தலர் 14:3 இது பழக்கத்தில் இருந்ததும் இல்லை இதை பழக்கமாக சபை அனுசரிக்க

யோனாவை போல…. மனுஷகுமாரனும் இரவும் பகலும் 3 நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்…

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:40) யோனா 1:11-2:10; சங்கீதம் 63:9; மத்தேயு 12:38-41; மத்தேயு 16:4,21; மத்தேயு 17:23; மத்தேயு 27:62-66; லூக்கா 11:29-30; யோவான் 2:19; எபேசியர் 4:8-10;

நாம் நித்தியஜீவன் அடைய மனுஷகுமாரன் உயர்த்தபட வேண்டும்.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:13,14) எண்ணாகமம் 21:4-9; யோவான் 8:28; யோவான் 12:32-34; யோவான் 17:2,3; லூக்கா 18:31-33; லூக்கா 24:25-27,44-49; அப்போஸ்தலர் 2:23-25 அவமானத்தால் கிறிஸ்து உயர்த்தப்படவில்லை. இயேசு கிறிஸ்து இரு விதங்களில் உயர்த்த படுகிறார். 1.சிலுவையில்

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்தான்… ஆட்டை கண்டான்…. அதை தன் குமாரனுக்கு பதிலாக தகன பலியிட்டான்.

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். (ஆதியாகமம் 22:13) ஆதியாகமம் 22:1-18; சங்கீதம் 40:6-8; ஏசாயா 30:21; 1கொரிந்தியர் 10:13; 1கொரிந்தியர் 5:7,8….. ஈசாக்கு…….முதற்பரிகார

இதினால் உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியஸ்தருமாயிருக்கிறீர்கள்.

இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 11:30) 1 கொரிந்தியர் 11:23-34; யாத்திராகமம் 15:26; எண்ணாகமம் 20:12,24; 2 சாமுவேல் 12:13-23; சங்கீதம் 38:1-8; சங்கீதம் 78:30,31; சங்கீதம் 89:31-34; ஆமோஸ் 3:2… அறியாமல் செய்தால் சில அடி. . அறிந்து செய்தால் பல
Powered By Indic IME