Living Water Archive

செம்மையான இருதயத்தாருக்கு மகிழ்ச்சி விதைக்கப்பட்டுள்ளது
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 97:11) உபாகமம் 21:9; 1இராஜாக்கள் 11:38; யோபு 8:6; சங்கீதம் 19:8; சங்கீதம் 33:1; சங்கீதம் 37:37; சங்கீதம் 64:10; சங்கீதம் 112:2,4; எரேமியா 31:9 எங்கே செம்மை இருதயம் உள்ளதோ அங்கே மகிழ்ச்சி விதைக்கப்படும். மகிழ்ச்சியின் விதையை பெற்றால்தான் ஆசீர்வாதம்

மகிழ்ச்சியை உண்டாக்குகிறதை விதைக்கிறவர் கர்த்தர்
தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார், உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். (சங்கீதம் 104:13-15) சங்கீதம் 23:5;

உமது பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருக்கிறேன்
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன். (சங்கீதம் 119:16) சங்கீதம் 119:14,24,35,47,70,77,92; சங்கீதம் 40:8; சங்கீதம் 119:11,93,109,141,176; நீதிமொழிகள் 3:1; ரோமர் 7:22; எபிரெயர் 10:16,17; யாக்கோபு 1:23,24. எப்படி அவரின் பிரமாணங்களில் நாம் மகிழ்ச்சியாயிருக்க முடியும்? 1.பிரமாணம் நம் இருதயத்தில் இருக்கும் போது 2.பிரமாணத்தை அனுதினமும் தியானிக்கும்போது 3.பிரமாணம்

நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, களிகூர்ந்திருப்பேன்
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். (நீதிமொழிகள் 8:30) யோவான் 1:1-3; யோவான் 16:28; யோபு 38:4; 1சாமுவேல் 42:1; மத்தேயு 3:17; மத்தேயு 17:5; யோவான் 3:35; யோவான் 12:28; எபேசியர் 1:4; கொலோ1 யர் 1:13,14. கிறிஸ்து வார்த்தையாயிருந்த

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். (நீதிமொழிகள் 10:28) சங்கீதம் 16:9; சங்கீதம் 73:23-26; யோபு 19:25-27; ரோமர் 5:2; ரோமர் 8:22-25; ரோமர் 12:12; ரோமர் 15:13; 2தெசலோனிக்கேயர் 2:16. நமது நம்பிக்கை மகிழ்ச்ச்சியைதர நாம் என்னச் செய்ய வேண்டும்? 1.சிலர் இரதம், குதிரை மேல் நம்பிக்கை வைக்கின்றனர்.

நீதிமான் விரும்புகிறது அவனுக்கு கொடுக்கப்படும்.
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்: நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24) சங்கீதம் 21:2; சங்கீதம் 37:4; சங்கீதம் 145:19; மத்தேயு 5:6; யோவான் 14:18; 15:7; யோவான் 16:24; 1 யோவான் 5:14,15; ஏசாயா 66:5. எப்படியிருக்கும் போது… 1.நமது தேவைகளின் அடிப்படையில் நம்

நல்வார்த்தையோ இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்.
மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஓடுக்கும்: நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25) நீதிமொழிகள் 12:18b; நீதிமொழிகள் 15:23; நீதிமொழிகள் 16:24; நீதிமொழிகள் 25:11; நீதிமொழிகள் 27:9; ஏசாயா 50:4; சகரியா 1:13; லூக்கா 4:22; 2 கொரிந்தியர் 2:4-7; கொலோசெயர் 4:6. இருதயம் மகிழ நல்வார்த்தை.முகம் மலர இருதய மகிழ்ச்சி.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியை தரும்.
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்: மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம். (நீதிமொழிகள் 15:13) நீதிமொழிகள் 13:2-6; சங்கீதம் 37:4,11; சங்கீதம் 119:16,47,70,77,92,143,147; நீதிமொழிகள் 14:10; நீதிமொழிகள் 15:15; நீதிமொழிகள் 17:22; நீதிமொழிகள் 18;4; ஏசாயா 58;13f; யோவான் 14:1; அப்போஸ்தலர் 16:34. அகமலர்ச்சியே முகமலர்ச்சி.. நம் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கும் போது முகமலர்ச்சி. இருதய

மகிழ்ச்சியாயிருப்பதும், நன்மைசெய்வதுமே அவசியம்.
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். (பிரசங்கி 3:12) பிரசங்கி 3:22; பிரசங்கி 9:7-9; சங்கீதம் 37:3,4; ஏசாயா 64:5; லூக்கா 11:41; அப்போஸ்தலர் 20:35; பிலிப்பியர் 4:4-9; 1 தெசலோனிக்கேயர் 5:15,16. பெற்றுக்கொண்டவர்களெல்லாம் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களெல்லாம் பெற்றுக்கொள்வதில்லை. கஷ்டபடுகிறவர்களை கைதூக்கி விடக்கூடிய இருதயம் உள்ளவர்கள் பொருளாதார

ஐசுவரியத்தில் மகிழ்ச்சியாயிருக்க அதிகாரம் தருவது தேவனுடைய அநுக்கிரகம்.
தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம். (பிரசங்கி 5:19) பிரசங்கி 2:25,26; பிரசங்கி 3;13; பிரசங்கி 6:2; உபாகமம் 8:18; 1இராஜாக்கள் 3:13; 1 நாளாகமம் 29:12; யோபு 1:21; சங்கீதம்