செம்மையான

செம்மையான இருதயத்தாருக்கு மகிழ்ச்சி விதைக்கப்பட்டுள்ளது

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 97:11)

உபாகமம் 21:9; 1இராஜாக்கள் 11:38; யோபு 8:6; சங்கீதம் 19:8; சங்கீதம் 33:1; சங்கீதம் 37:37; சங்கீதம் 64:10; சங்கீதம் 112:2,4; எரேமியா 31:9

எங்கே செம்மை இருதயம் உள்ளதோ அங்கே மகிழ்ச்சி விதைக்கப்படும்.

மகிழ்ச்சியின் விதையை பெற்றால்தான் ஆசீர்வாதம் முளைக்கும்.

எனவே நேர்மை காணப்பட வேண்டிய இடம்
1.குடும்ப வாழ்வில்
2.ஆவிக்குரிய வாழ்வில்
3.பணியிடங்களில்
4.சபையில்
5.தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடையில்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME