மனமகிழ்ச்சி முகமலர்ச்சியை தரும்.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியை தரும்.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்: மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம். (நீதிமொழிகள் 15:13)

நீதிமொழிகள் 13:2-6; சங்கீதம் 37:4,11; சங்கீதம் 119:16,47,70,77,92,143,147; நீதிமொழிகள் 14:10; நீதிமொழிகள் 15:15; நீதிமொழிகள் 17:22; நீதிமொழிகள் 18;4; ஏசாயா 58;13f; யோவான் 14:1; அப்போஸ்தலர் 16:34.

அகமலர்ச்சியே முகமலர்ச்சி..
நம் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கும் போது முகமலர்ச்சி.
இருதய நிறைவே முகமலர்ச்சி. ஆவியின் நிறைவே முகமலர்ச்சி.

மனதின் மாற்றங்களை வெளிப்படுத்தும் களமே முகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

யாருடைய முகமெல்லாம் பிரகாசித்தது?

ADD YOUR COMMENT

Powered By Indic IME