Living Water Archive

தூரத்திலே கண்டு, நம்பி அனைத்துக்கொண்டு.

இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளை கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். (எபிரேயர் 11:13) எபிரெயர் 11:27; யோவான் 8:56; யோவான் 12:41; ரோமர் 4:21; ரோமர் 8:24; 1 பேதுரு 1:10-12; 1 யோவான் 3:19. தேவனை நம்பி நிற்கும்

இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.

இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள் மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டியமட்டும் ஏற்றிக்கொண்டு வந்தார்கள், இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று. (1 நாளாகமம் 12:40) 1நாளாகமம் 12:38-40; 1இராஜாக்கள் 1:40; 2 இராஜாக்கள்

வல்லமையும், மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் உள்ளது

மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. (1 நாளாகமம் 16:27) சங்கீதம் 8:1; சங்கீதம் 16:11;27:4-6; சங்கீதம் 28:7,8; சங்கீதம் 43:2-4; சங்கீதம் 63:2,3; சங்கீதம் 96:6; யோவான் 17:24. தேவ சமூகத்தில் இருக்கின்றதை தேவசமூகம் தேடிவந்தால் தான் பெறவியலும். தேவ சமூகத்தில் ஜெபிப்பதினால்,

சிறையிருப்பு திருப்பும்போது மகிழ்ச்சி உண்டாகும்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். (சங்கீதம் 14:7) ஆதியாகமம் 49:17,18; 1 நாளாகமம் 16:35; யோபு 42:10; சங்கீதம் 18:48,49; சங்கீதம் 28:9; சங்கீதம் 85:1-13; ஏசாயா 46:13; ரோமர் 11:25-29. கர்த்தர் இஸ்ராயேலை 1. எகிப்தின்

கர்த்தரின் வல்லமையிலும், இரட்சிப்பிலும் இராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்

கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார், உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! (சங்கீதம் 21:1) சங்கீதம் 21:6; சங்கீதம் 20:6; சங்கீதம் 28:7; சங்கீதம் 62:7; சங்கீதம் 63:11; சங்கீதம் 71:17-24; சங்கீதம் 95:1; சங்கீதம் 99:4; சங்கீதம் 118:14f; எபிரெயர் 12:1,2; சங்கீதம் 21:1-8 இராஜாவின் மகிழ்ச்சி 1.கர்த்தரின் வல்லமையில்

கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிரு, உன் வேண்டுதலை அருள் செய்வார்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4) சங்கீதம் 20:4; சங்கீதம் 43:4; சங்கீதம் 73:25; சங்கீதம் 81:10; சங்கீதம் 104:34; சோப்27:10; நீதிமொழிகள் 10:24; நீதிமொழிகள் 11:23; நீதிமொழிகள் 16:3; ஏசாயா 58:9,14; யோவான் 15:7,16; 1 பேதுரு 1:8; 1யோவான் 5:14,15. மகிழ்ச்சியானது

மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பர்.

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். (சங்கீதம் 37:11) மத்தேயு 5:5; யோவான் 14:27; பிலிப்பியர் 4:7; 1தீமோத்தேயு 6:11; யாக்கோபு 1:21; யாக்கோபு 3:13; சங்கீதம் 36:8; சங்கீதம் 72:7; சங்கீதம் 119:165; ஏசாயா 26:3; ஏசாயா 48:18; ஏசாயா 57:18-21. கர்த்தர் கொடுத்த சமாதானத்தை 1.உண்டு பண்ண

எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்தில் பிரவேசிப்பேன்

அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். (சங்கீதம் 43:4) சங்கீதம் 45:15; சங்கீதம் 48:2; சங்கீதம் 57:8; சங்கீதம் 66:13-15; சங்கீதம் 71:22,23; சங்கீதம் 81:1-3; சங்கீதம் 116:12-19; ஏசாயா 61:10; ரோமர் 5:11; வெளி 5:8-10.

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும்

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். (சங்கீதம் 51:8) சங்கீதம் 6:2,3; சங்கீதம் 38:3; யோபு 5;17,18; ஓசியானிக் 6:1,2; சங்கீதம் 13:5; சங்கீதம் 30:11; சங்கீதம் 119:81,82; சங்கீதம் 126:5,6; மத்தேயு 5:4. பாவம் தாவீதின் எலும்புகளை நொறுக்கி இரணகளமாக்கியது. பாவம் அவனில்

கர்த்தாவே, உம் செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். (சங்கீதம் 92:4) சங்கீதம் 64:10; சங்கீதம் 104:31-34; சங்கீதம் 106:47,48; சங்கீதம் 126:3; சங்கீதம் 145:6,7; எரேமியா 31:7,11-13; யோவான் 16:22; 2கொரிந்தியர் 2:14; வெளி 18:20. மகிழ்ச்சியாக்குகிறார் அவரது கரத்தின் கிரியைகளால் அவரது வசனத்தின் கிரியைகளினால் அவரது
Powered By Indic IME