Living Water Archive

நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:10) ஆதியாகமம் 43:34; உன்னதப்பாட்டு 5:1; சங்கீதம் 104:15 நல்லது 1. தேவன் எனக்கு நல்ல ஈவை தந்தார். ஆதியாகமம் 30:20; மத்தேயு 7:11 2. கர்த்தர்

வேலைகாரருக்கு தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்கு தெரியலை.
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து. (யோவான் 2:9) யோவான் 4:46; யோவான் 7:17; யோவான் 15:14-17; யாத்திராகமம் 7:20; நீதிமொழிகள் 3:10-22. வேலைக்காரர்கள் – டியாக்கோனோஸ். புதிய ஏற்பாட்டில் இச்சொல் 4 அர்த்தங்களாக

மொண்டு கொண்டு போங்கள்.
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள். (யோவான் 2:8) மத்தேயு 2:9; லூக்கா 17:12-19; யோவான் 4:51; அப்போஸ்தலர் 5:15; உபாகமம் 28:19; 2 இராஜாக்கள் 2:1-14; சங்கீதம் 6:17. ஜாடியில் தண்ணீரை நிரப்ப கூறினார். மறுபடியும் ஜாடியிலிருந்து மொண்டு செல்ல

கற்சாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள்.
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:7) ஆதியாகமம் 21:19; ஆதியாகமம் 24:16; யாத்திராகமம் 2:16; 1இராஜாக்கள் 18:35; 2 இராஜாக்கள் 3:17; லூக்கா 3:4. எங்கள் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. சங்கீதம் 45:1 இருதயம் பொங்கி வழிய எவைகளால்

கானாவூர்
யோவான் 2:1-7 கானாவூர் – special 1 1. இயேசுவை ஏற்றுக்கொண்ட கலியாண வீடு. அவர் உன் வாசலை தட்டுகிறார். வெளி 3:20; உன்னதப்பாட்டு 5:2 அவரை உள்ளே அழைத்துக்கொள். சகேயுவை போல. அவர் உன்னோடு போஜனம் செய்வார். யோவான் 14:23 2. குறைவுபட்ட கலியாண வீடு. இயேசு நம் வீட்டில்

இயேசு – கற்சாடியில் தண்ணீர் நிரப்புங்கள்.
யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:6,7) யோவான் 3:5; யோவான் 11:55; மாற்கு 7:2-5; மாற்கு 14:13; அப்போஸ்தலர் 8:36-39;

அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்.
அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். (யோவான் 2:5) யோவான் 15:14; லூக்கா 5:5,6; லூக்கா 6:46-49; அப்போஸ்தலர் 9:6; பிலிப்பியர் 4:9; எபிரெயர் 5:7-9; எபிரெயர் 11:8; ஆதியாகமம் 6:22; யாத்திராகமம் 4:4; நியாயாதிபதிகள் 13:13,14. – மரியாள் இதை தன்

ஸ்திரியே, என் வேளை இன்னும் வரவில்லை.
அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். (யோவான் 2:4) யோவான் 7:6; யோவான் 8:20; யோவான் 12:23; யோவான் 13:1; மத்தேயு 15:28; லூக்கா 2:49; 2கொரிந்தியர் 5:16; கலாத்தியர் 2:5,6; பிரசங்கி 3:1; 2 சாமுவேல் 16:10; 1இராஜாக்கள் 2:20 அவரின்

இங்கே நான்கு விஷயங்கள் உள்ளன.
திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். (யோவான் 2:3) 1இராஜாக்கள் 2:20f; சங்கீதம் 104:15; பிரசங்கி 10:19; ஏசாயா 24:11; ஏசாயா 55:1; மத்தேயு 26:28f; லூக்கா 4:23; யோவான் 11:3; பிலிப்பியர் 4:6. இங்கே 4 விஷயங்கள் உள்ளன. 1. இயேசு இருந்த வீட்டில்

இது இயேசு கிறிஸ்துவின் உறவுகாரர் வீட்டு கலியாணமாக இருக்கலாம்.
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (யோவான் 2:2) மத்தேயு 10:40-42; மத்தேயு 12:17-21; மத்தேயு 25:40,45; லூக்கா 7:33-50; 1கொரிந்தியர் 7;39,40; 1 கொரிந்தியர் 10:31-33; கொலோசெயர் 3:16,17; வெளி 3:20. எப்படியாயினும்… இயேசு வீட்டுக்கு அழைக்கப்பட்டார். 1. சகேயு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். லூக்கா