Living Water Archive

தேவன் அன்பு கூர்ந்தார்.

God so loved the world. (John 3:16) Deu30:15; Ps2:7; Ps36:7; Ps40:10; Pr8:35; Mt7:11; Mt17:5; Ro5:15; Ro8:32,36-39; 1Cor2:9; 2Cor9:15; Gal2:20; Heb10:39. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

For God so loved the world that He gave His only begotten Son. (John 3:16) Jn3:35; Jn5:20; Jn10:17; Jn14:23; Jn15:9; Jn17:23,24; Ro5:5,8; Ro8:37; 2Co13:14; Eph2:4; Tit3;4; 1Jn2;5; 1Jn3:17; 1Jn4:7,11,19. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்

விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை அடைவான்.

whoever believes in Him have eternal life. (John 3:15) Mt19:29; Mk10:17; Jn3:16,36; Jn4:36; Jn5:24,39; Jn6:27,68; Jn10:28; Jn17:2,3; Jn20:31; Ro2:7; Ro5:21; Ro6:22,23; Ga6:8; 1Tim1:16; 1Tim6:12,19; Ti1:3; Ti3:6; 1Pet3:7; 1Jn2:25; 1Jn5:11,13,20. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் கெட்டுபோகான்.

that whoever believes in Him should not perish. (john3:15) Ps14:3; Ps27:13; Ps53:3; Pr23:18; Ecc10:1; Mt18:11,14; Lk13:3,5; Jn3:16; Jn10:28; Jn11:50; Jn17:12; Ro3:12; 1Co1:18; 2Co2:15,16; 2Co4:3; 1Pet3:9. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:15) சங்கீதம் 14:3;

மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.

must the Son of Man be lifted up, (john 3:14) Jn8:28; Jn12:32-34; Lk18:31-33; Lk24:26,27,44-46; Act2:23-25; Eph2:6,7; Ps22:16. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:14) யோவான் 8:28; யோவான் 12:32-34; லூக்கா 18:31-33; லூக்கா 24:26,27,44-46; அப்போஸ்தலர் 2:23-25; எபேசியர் 2:6,7; சங்கீதம்

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது.

Jn3:14.Moses lifted up the serpent in the wilderness. Num21:1-9; 2Kin18:4. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:14) எண்ணாகமம் 21:1-9; 2 இராஜாக்கள் 18:4. இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ள இந்த பழைய ஏற்பாட்டு பாகத்தை நாம் தியானிக்கலாம். கொள்ளிவாய் சர்ப்பம் – வெண்கல சர்ப்பம். 1. தோல்வியானது

பரலோகிலிருந்திறங்கினவர், பரலோகிலிருக்கிறவர், பரலோகத்துக்கேறினவர்.

No one has ascended to heaven,came down from heaven,is in heaven except Jesus. (John 3:13) Mk16:19,20; Jn6:33,38,46,51,62; Jn8:42; Jn13:3; Jn16:28=30; Act2:24-36; Ro10:6-8; 1Cor15:47; Ep1:23; Ep4:8-10. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13) மாற்கு 16:19,20; யோவான் 6:33,38,46,51,62;

பரமகாரியங்களை எப்படி விசுவாசிப்பார்கள்?

how will you believe if I tell you heavenly things? (john 3:12b) Jn3:31-36; 1Cor2:7-9; 1Cor15:47; Col3:1,2; 1Tim3:16; 1Jn4:6. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12) யோவான் 3:31-36; 1கொரிந்தியர் 2:7-9;15:47; கொலோசெயர்

பூமிக்கடுத்த காரியங்களை சொல்லியும் விசுவாசிக்காத மக்கள்.

I have told you earthly things and you do not believe, (John 3:12a) Jn3:31; Jn6:46,60-66; 1Cor3:1,2; Heb5:11; 2Pet3:15,16 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12) யோவாள3:31; யோவான் 6:46,60-66; 1கொரிந்தியர் 3:1,2;

நாங்கள் அறிந்து, கண்டு சாட்சி கொடுக்கிறோம், நீங்களோ ஏற்றுக்கொள்வதில்லை.

Truly,I tell you,we speak of what we know and testify to what we have seen;yet you do not receive our testimony. (john3:11) Jn3:32-34; 1:18; 7:16; 8:14,28,29,38; 12:49;14:24;Mt11:27;1Jn1:1-3;5:6-12; Rev1:4,5; Isa55:4. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி,
Powered By Indic IME