Living Water Archive

ஜனங்கள் யோவானிடம் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

John also was baptizing, People came and were baptized.(John 3:23) Mt3:1-6; Mt21:24-27; Mk1:4,5; Lk3:3-14; Lk16:16; Jn1:26; Act1:4,21; Act10:37; Act11:16; Act18:25; Act19:3. சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்: ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இயேசு சீஷர்களுடன் யூதேயாவில் சஞ்சரித்து ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.

Jesus and His disciples came,and there He remained with them and baptised. (John 3:22) Jn3:26; jn4:1-3; jn7:3-5; Mk1:14,15; Act2:37-41; act4:1-4; act8:14-17,36-39; 1Cor1:12-18; 1Sam26:11,12. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்: அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். (யோவான்

உலகம் இரட்சிக்கப்பட இயேசு வந்தார்.

யோவான் 3:17-21 Do not be afraid; only believe, and she will be made well. (Lk8:50) Lk8:41,42,49-56; Mk5:36; Mk9:23; Mk11:22-24; Jn11:25,40; Rom4:17,20. இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். (லூக்கா 8:50) லூக்கா 8:41,42,49-56; மாற்கு 5:36; மாற்கு

சத்தியத்தின்படி செய்கிறவன் ஒளியினிடம் வருகிறான்

Truth comes to the light,his deeds may be clearly seen,they have been done in God. (John 3:21) Jn 5:39; Jn 1:47; Act 17:11,12; 1 Co7:39; 1Jn 1:6; Rev14:13; Ps1:1-3; psl 86:11; ps119:80; ps139:23,24; Isa8:20. சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன்

ஒளியிடம் வராதவன்.

Practicing evil hates light,does not come to light,lest his deeds should be exposed. (John 3:20) Jn5:20; Jn7:7; Lk11:45; Jas1:23-25; 1Ki22:8; Job24:13-17; Ps50:17-22; Pr1:29; Pr4:18; Pr5:12-14; Pr15:12; Am5:10,11. பொல்லாங்கன் தன் கிரியைகள் கண்டிக்கபடாதிருக்க ஒளியிடம் வராதிருக்கிறான். (யோவான் 3:20) யோவான் 5:20;

ஒளி உலகில் வந்திருந்தும் இருளையே விரும்பினர்

light has come into the world, and men loved darkness rather than light, (John 3:19) Jn1:4; Jn8:12; Jn9:39-41; Jn15:22-25; Mt11:20-24; Lk16:14; Jn5:44; Jn8:44,45; Jn10:26,27; Jn12:43; Ro2:8; 1Pet2:8; 2Pet3:3,4. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை

விசுவாசமே தப்பி பிழைக்கும் வழி

He who believes in Him is not condemned; but does not believe is condemned already. (John 3:18) Jn3:36; Jn5:23,24; Jn6:40,47; Jn7:17,18; Jn20:31; Ro5:1; Ro8:1,33,34; 1Jn5:12. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினையடையான்,விசுவாசியாதோர் ஆக்கினையடைவர். (யோவான் 3:18) யோவான் 3:36; யோவான் 5:23,24; யோவான் 6:40,47;

அவரால் உலகம் இரட்சிக்கபடுவதற்காகாவே அவரை அனுப்பினார்

God send His son, that the world through Him might be saved.(John 3:17b) Jn1:29; Jn6:40; Mt1:23; Mt18:11; Lk2:10,11; Lk19:10; 1Tim1:15; 1Tim2:4-6; 1Jn2:2; 1Jn4:14; Isa45:21-23; Isa49:6,7; ISA53:10-12; Zec9:9. அவரால் உலகம் இரட்சிக்கபடுவதற்காகாவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17b) யோவான் 1:29; யோவான்

உலகை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படி தேவன் தம் குமாரனை அனுப்பவில்லை

For God did not send His Son into the world to condemn the world. (John 3:17a) Jn5:22,45; Jn8:3-11,15,16; Jn12:47,48; Lk9:56; Jn19:10; Rom5:20; 2The2:10. (John 3:17a) உலகை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படி தேவன் தம் குமாரனை அனுப்பவில்லை. (யோவான் 3:17a) யோவான் 5:22,45; யோவான்

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்

பாடபாகம்: யோவான் 3:14 – 16. தியான வசனம் 2கொரிந்தியர் 9:15. Thanks be to God for His indescribable gift. (2cor 9:15) 1Chr16:8; Pr19:14; Mt7:11; Lk11:13; Rom5:15,16; Eph2:8; Jas1:17; 1Pet4:10; 1Jn4:9,10; 1Jn5:11,12. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம். (2 கொரிந்தியர் 9:15)
Powered By Indic IME