Living Water Archive

அவரின் சாட்சியை ஏற்பவன் தேவன் சத்திய பரர் என்று நம்புகிறான்.
He who has received His testimony has certified that God is true.(John 3:33) Jn7:28; Jn17:8; Ro3:3,4; Ro4:18-21; 2Co1:18; 1The5:24; heb6:17; 1Jn5:9,10; Ps19:7; Ps81:8; Pr4:10; Isa8:16; Jer32:10. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். (யோவான் 3:33) யோவான் 7:28;

தாம் கண்டதையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். ஒருவரும் அதை ஏற்பதில்லை.
what He has seen and heard, that He testifies; and no one receives His testimony. (John 3:32) Jn3:11; Jn1:11; Jn5:20; Jn8:26,38; Jn12:49; Jn14:10; Jn15:15; Jn16:13; Rom10:16-21; Rom11:2-6; Heb12:1; 1Jn4:14; 1Jn5:9; Rev1:1. தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய

பூமியிலிருந்துண்டானவன், பூமிக்கடுத்தவைகளை பேசுகிறான்.
he who is of the earth is earthly and speaks of the earth. (John 3:31b) Mat6;18-24;Rom8:5-8;1Cor15:46-49;Heb9:1,9,10;1Jn2:15-17. உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். (யோவான் 3:31) மத்தேயு 6;18-24; ரோமர் 8:5-8; 1கொரிந்தியர் 15:46-49;

நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய்.
If you knew the gift of God, and you would have asked Him. (John 4:10) Jn14:13,14; Jn15:7; Lk11:8-10,13,14; Lk23:42,43; Act9:11; 1Jn5:14,15; Rev3:17,18; 2Chr33:12,13; Ps10:17; Isa55:6; இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும்

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
He must increase, but I must Decrease. (John 3:30) Ps72:17-19; Isa9:7; Isa53:2,3,12; Dan2:34,35,44,45; Mr13:31-33; Rev11:15; Act13:36,37; 1Cor3:5; 2Co3:7-11; Col1:17-20; Heb3:2-6. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். (யோவான் 3:30) சங்கீதம் 72:17-19; ஏசாயா 9:7; ஏசாயா 53:2,3,12; தானியேல் 2:34,35,44,45; மத்தேயு 13:31-33;

மணவாட்டியை உடையவனே மணவாளன்
He who has the bride is the bridegroom.(John 3:29) Mt9:15; Mt22:2; 2Co11:2; Eph5:25-27; Rev19:7-9; Rev21:9; Ps49:9-14; Son3:11; Son4:8-12; Son5:1; Isa54:5; Se62:4,5; Jer2:2; Eze16:8; Hos2:19,20. மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும்

சார்ந்திருத்தலை வெளிப்படுத்துதல்
ஜேம்ஸ் பேங்க்ஸ் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5) யோவான் 5:16-23 யோபு 34-35; அப்போஸ்தலர் 15:1-21 லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக

பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாலொழிய ஒருவனும் ஒன்றையும் பெறவியலாது.
A man can receive nothing unless it has been given to him from heaven.(John3:27) Mt25:15; Mk13:34; Ro12:6; 1Co2:12-14; 1Co3:5; 1Co4:7; 1Co12:11; 1Co15:10; Ep3:7,8; 1Ti2:7; Jas1:17; 1Pt4:10,11; 1Chr28:4,5; Jer1:5; Jer17:16; Am7:15. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும்

எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள்.
behold, He is baptizing, and all are coming to Him. (John 3:26) Jn1:7,9;6:35,37,44,65;11:46-53;12:19-21,32;Act19:26,27;Ps65:2;Isa2:2-4;45:23 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே: அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார். எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். (யோவான் 3:26) யோவான் 1:7,9;

அவர்களுக்குள் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று
Here arose a dispute between some of John’s disciples and the Jews about purification. (John 3:25) Jn3:24-26; Jn2:11; Jn11:55;Mt3:11Mk7:2-8; 2Co7:1; 2Ti2:21; Ti2:14; Heb6:1,2; Heb9:9-14; Jas4:8; 1Pt3:21; 1Jn3:3. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. (யோவான் 3:25) யோவான்