Living Water Archive

நீ இஸ்ராயேலரின் போதகராயிருந்தும் இவைகளை அறியவில்லையா?
Are you the teacher of Israel, and do not know these things? (John 3:10) 1Tim1:7;Jas3:1;Mk11:33;7:18;Ro8:28;Phil3:3;Col2:11;Ps51:6,10;73:1. இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? (யோவான் 3:10) 1தீமோத்தேயு 1:7; யாக்கோபு 3:1; மாற்கு 11:33; மாற்கு 7:18; ரோமர் 8:28; பிலிப்பியர் 3:3;

ஆவியினால் பிறந்தவரெவரும் அப்படியே இருக்கிறான்.
cannot tell where it comes from and where it goes. So is everyone who is born of the Spirit.(John 3:7,8) Mk4:26-29;1Cor2:7-11;12:11;2Cor4:16-18;Job38:4f;Ecc11:5,6;Isa558:8-11. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம் காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக்

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்…
யோவான் 3:1-6. முகவுரை :- குளித்தபின்பு ஆடை அலங்காரம் செய்வது வழக்கம்.வேலை செய்வதற்கு தகுதியும் வேண்டும், பணிசெய்வதற்கான uniform ம் அவசியம்.ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் – தண்ணீர் சுத்திகரிப்பும், ஆவியின் சுத்திகரிப்பும் அவசியம். தண்ணீர் சுத்திகரிப்பானது பாவ அழுக்கு நீங்கவும், ஆவியின் சுத்திகரிப்பானது கிறிஸ்துவின் சாயல் விளங்கவும் அவசியமானது. 1. ஜலத்தினால் பிறத்தல்.

ஆவியினால் பிறப்பது ஆவியினால் இருக்கும்.
that which is born of the Spirit is spirit.(John 3:6b) Ro8:5,9;1Co6:17,19;2Co3:17;Gal4:6,7;5:22f;Eph1:19;Heb12:9;1Jn3:9;Eze11:19,20;36:26,27. மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6) ரோமர் 8:5,9; 1கொரிந்தியர் 6:17,19; 2கொரிந்தியர் 3:17; கலாத்தியர் 4:6,7; கலாத்தியர் 5:22f; எபேசியர் 1:19; எபிரெயர் 12:9; 1யோவான் 3:9; எசேக்கியேல் 11:19,20;

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்.
That which is born of the flesh is flesh. (Jn3:6 a) Ro7:5,18,25;8:1,4,5-9,13; 9:8; 1Co1:26; 3:3,4;2Co10:2,3;11:18;12:7;Gal2:20;3:34:29; 6:8,12; 2Pet2:10; 1Jn2:16; 4:2,3; 2Jn1:7. மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6) ரோமர் 7:5,18,25; ரோமர் 8:1,4,5-9,13; ரோமர் 9:8; 1கொரிந்தியர் 1:26; 1

ஒருவன் ஜலம், ஆவியினால் பிறவாது தேவ ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாது
unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God.(John 3:5) Mt3:11;Mk16:16;Act2:38;1Co2:12;6:11;Eph5:26;Tit3:4-7;1Pt1:2;3:21;1Jn2:29;5:1,6-8;Isa44:3,4;Eze36:25-27. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். (யோவான் 3:5) மத்தேயு 3:11; மாற்கு

தன் தாயின் வயிற்றில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்க கூடுமோ?
அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். (யோவான் 3:4) யோவான் 3:9; யோவான் 4:11,12; யோவான் 6:52,53,60; யோவான் 7:36; யோவான் 14:22; 1கொரிந்தியர் 1:18; 1 கொரிந்தியர் 2:14; 1 கொரிந்தியர் 15:35. மறுபடி

ஒருவன் மறுபடி பிறவாவிட்டால் தேவ ராஜ்ஜியத்தை காணமாட்டான்
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3) யோவான் 12:40; மத்தேயு 13:11-16; மத்தேயு 16:17; 2கொரிந்தியர் 4:4; கலாத்தியர் 6:15; எபேசியர் 2:1; தீத்து 3:5; யாக்கோபு 1:18; 1 பேதுரு 1:23-25; 1

யூதர்களுக்குள்ளே அதிகாரியான பரிசேயன் நிக்கெதேமு.
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். (யோவான் 3:1,2) யோவான் 7:50-52; யோவான் 12:42,43; யோவான் 19:38-40;

சுத்திகரிப்பு – CLEANLINESS
யோவான் 2:13-25. மனித வாழ்வில் சுத்திகரிப்புஅவசியமானது. மனிதனும், மனிதனின் உடைமை பொருளும் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. நமது கிறிஸ்தவ வாழ்வில் ஐந்து விதமான பகுதிகளில் சுத்திகரிப்பை தேவன் எதிர்பார்க்கின்றார். 1. சரீர சுத்திகரிப்பு. நமது சரீரம் கறைபட்டது, அசுசி பட்டது என்று விவிலியம் கூறுகின்றது. பாவத்தின் இருப்பிடம் – இச்சையின் இருப்பிடம் மாம்சமே.