Living Water Archive

எல்லாரையும் இயேசு அறிந்திருந்தார். யாரையும் நம்பி இணங்கவில்லை. ஒருவரிடமும் சாட்சி பெற வேண்டியிருந்ததில்லை.

அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. (யோவான் 2:24,25) யோவான் 1:42; யோவான் 3:2; யோவான் 6:61; யோவான் 16:30; யோவான் 21:17; மத்தேயு 9:4; மாற்கு 2:8; அப்போஸ்தலர் 1:24; எபிரெயர் 4:13; வெளி

இந்த ஆலயத்தை இடித்து தள்ளுங்கள். மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19) யோவான் 2:18-21; யோவான் 5:18; யோவான் 10:17,18; யோவான் 11:25; ரோமர் 4:24; ரோமர் 6:4; ரோமர் 8:11; 1கொரிந்தியர் 15:3,4,12; கொலோசெயர் 2:12; 1 பேதுரு 3:18. இப்பகுதியில் 4

உமது வீட்டை குறித்து உண்டான பக்தி வைராக்கியம்.

அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். (யோவான் 2:17) எண்ணாகமம் 25:11,13; 1இராஜாக்கள் 19:10; சங்கீதம் 69:9; சங்கீதம் 119:139; 2கொரிந்தியர் 7:7,11; கலாத்தியர் 1:14; பிலிப்பியர் 3:6; தீத்து 2:14. இயேசுகிறிஸ்துவின் தேவாலய சுத்திகரிப்பானது அவருக்கு தேவாலயம் கிறித்து உண்டாயிருந்த

தேவாலயம் அது என் பிதாவின் வீடு.

புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16) ஏசாயா 56:5-7; எரேமியா 7:11; நெகேமியா 6:10; சங்கீதம் 135:2; மத்தேயு 12:14; மத்தேயு 21:13; மாற்கு 11:17; யோவான் 14:2; 1தீமோத்தேயு 3:15; எபிரெயர் 3:2; எபிரெயர் 10:21; 1 பேதுரு

தள்ளப்பட்ட உன் வாழ்க்கை மகிமையாக மாறும்

தள்ளப்பட்ட உன் வாழ்க்கை மகிமையாக மாறும் வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. சங்கீதம் 118:22 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சங்கீதம் 118:23 மாற்க் 12:10-11 இயேசுவை ஆகாதவர் என்று தள்ளினார்கள், ஆனால் அவரே மூலைக்கு தலைக்கல்லானார். ஏசாயா 54:6 தள்ளப்பட்ட உன்னை மகிமையாக

தேவாலயத்திலே விற்கிறவர்கள், காசுகாரர் இவர்களை துரத்தி எடுத்துகொண்டு போங்கள் என்றார்.

புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16) மத்தேயு 21:12; மாற்கு 11:15; லூக்கா 19:45; உபாகமம் 14:22-26; லேவியராகமம் 19:30; சகரியா 4:6; சகரியா 14:21; 2கொரிந்தியர் 10:4; அப்போஸ்தலர் 19:24-27; 1தீமோத்தேயு 6:3-5; 2பேதுரு 2:3,13,14. தேவாலயம் பரிசுத்தமான

இயேசு யூதருடைய பஸ்கா பண்டிகையிலே எருசலேமுக்கு போனார்.

அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள். பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது: அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய். (யோவான் 2:12,13) யாத்திராகமம் 12:1-40; எண்ணாகமம் 28:16-25; உபாகமம் 16:1-8; 2 இராஜாக்கள் 23:21; 2நாளாகமம் 30; எஸ்றா 6:20;

கற்சாடியின் நீர்…

கானாவூர் Special 2 நாம் ஒரு கற்சாடி. நமது உள்ளம் ஒரு கற்சாடி. நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். நல்ல ஊற்று நல்ல தண்ணீர் சுரக்கும். நல்ல உள்ளத்திலிருந்து நல்லவைகள் வரும். 1. கற்சாடியாகிய நமது சரீரம், உள்ளம் எப்படியிருக்க வேண்டும்? 1கொரிந்தியர் 6:9-11,19 நாம் அழுக்கான கற்சாடி -1கொரிந்தியர்

சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11) மத்தேயு 17:20; லூக்கா 8:25; லூக்கா 17:5; லூக்கா 24:25; யோவான் 2:22; யோவான் 6:68,69; யோவான் 11:15; யோவான் 20:30,31; 1 யோவான்

இயேசு அற்புதம் செய்து தம்முடைய மகிமையை வெளிபடுத்தினார்

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11) யோவான் 1:14; யோவான் 5:19,20; யோவான் 12:41; யோவான் 14:8-10,13; 2கொரிந்தியர் 3:18; 2 கொரிந்தியர் 4:6; உபாகமம் 5:24; சங்கீதம் 72:19; சங்கீதம்
Powered By Indic IME