Living Water Archive

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது.

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். (யோவான் 2:1) உன்னதப்பாட்டு 3:11; மத்தேயு 22:2; மத்தேயு 25:10; லூக்கா 14:8; வெளி 19:7 மூன்றாம் நாள்… 1. மூன்றாம் நாளில் ஆபிரகாம் மோரியா மலையை கண்டான். ஆதியாகமம் 22:4 2. மூன்றாம் நாளைக்கு

மனுஷகுமாரனில் தேவதூதர் ஏறுகிறதையும், இறங்குகிறதையும் இதுமுதல் காண்பீர்கள்.

பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51) ஆதியாகமம் 28:10-17; எசேக்கியேல் 1:1-28; தானியேல் 7:9,10; மத்தேயு 4:11; மாற்கு 1:13; லூக்கா 2:9,13; லூக்கா 22:43; லூக்கா 24:4; அப்போஸ்தலர்

நீ வானம் திறந்திருக்கிறதை காண்பாய்.

பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51) மத்தேயு 3:16; மாற்கு 1:10; லூக்கா 3:21; அப்போஸ்தலர் 7:55,56; அப்போஸ்தலர் 10:9-12; வெளி 4:1; வெளி 19:11; ஆதியாகமம் 7:11; ஆதியாகமம்

இதிலும் பெரிதானவைகளை காண்பாய்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) சங்கீதம் 71:19; யோவான் 5:20; எபிரெயர் 2:4; யாத்திராகமம் 6:1; எண்ணாகமம் 11:23; சங்கீதம் 37:34; சங்கீதம் 91:8; சங்கீதம் 128:5,6; பிரசங்கி 11:1; யோவான்

நான் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்?

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) யோவான் 11:40; யோவான் 20:29; யோவான் 3:12; யோவான் 10:25; யோவான் 12:37; லூக்கா 1:45; லூக்கா 7:9; மத்தேயு 13:12f; 2கொரிந்தியர் 9:6; செப்பனியா

அத்திமரத்தின் கீழ் உன்னை கண்டேன்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50) அத்திமரம் குறித்து ஒரு சிறிய பாடம் – ஆதி மனிதன் தன் செய்த பாவ நிர்வானத்தை மறைக்க அத்தியிலைகளையே பயன் படுத்தினான். ஆதியாகமம் 3:7 –

நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்.

அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். (யோவான் 1:48) யோவான் 2:24,25; யோவான் 4:16,19; மத்தேயு 6:6; லூக்கா 19:5; 1கொரிந்தியர் 4:5; 1 கொரிந்தியர் 14:25; வெளி 2:18,19; ஆதியாகமம்

இயேசு நாத்தான்வேலை பார்த்து, இதோ கபடற்ற உத்தம இஸ்ராயேலன்

இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். (யோவான் 1:47) சங்கீதம் 32:1,2; சங்கீதம் 34:13; சங்கீதம் 73:1; சங்கீதம் 116:6; மத்தேயு 10:16; பிலிப்பியர் 2:15; 1 பேதுரு 2:1-3,22.. கபடம் என்பது துரோகம், தந்திரம் உள்ள, வஞ்சகம், சூழ்ச்சி என்று பொருள். நத்தானியேல்

நாத்தான்வேல், நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக கூடுமா?

அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். (யோவான் 1:46) யோவான் 7:41,52; லூக்கா 4:16,28,29; மத்தேயு 21:11; மத்தேயு 26:69; மாற்கு 10:27; லூக்கா 7:22. நாசரேத்து என்றால் the guarded one என்று பொருள். நாசரேத் குறித்து தீர்க்கதரிசனங்கள் கூறப்படாததினால்

பிலிப் நாத்தன்வேலிடம், நியாயபிரமாணத்தில் மோசே, தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிறவரை கண்டோம் என்றான்

பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:45) யோவான் 44,45; யோவான் 5:45-47; லூக்கா 24:27,44; அப்போஸ்தலர் 3:24-26; அப்போஸ்தலர் 10:43; அப்போஸ்தலர் 13:27; வெளி 19:10; சங்கீதம் 16:10. இந்த இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாடாகியநியாயாபிரமாணத்தில்
Powered By Indic IME