Living Water Archive

எனக்கும் என் தேவனுக்குமுள்ள தொடர்பு

தியான பகுதி: யோவான் 4:1 – 10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். (யோவான் 4:10) தகவல் தொடர்பு சாதனம் மனிதர்களுக்குள் பரிமாறிக்கொள்ளக் கூடியவையாகும். வீட்டினுள் இருப்பவர்

உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.

He who comes from above is above all.He who comes from heaven is above all. (John 3:31a) Jn1:15,27,30; Jn3:13; Jn5:21-25; Jn6:33,51; Jn8:23; Jn16:27,28; Mt28:18; Ro9:5; Eph1:20,21; Eph4:8-10; Phi2:9-11; 1Pet3:22; Rev19:10. உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து,

அவர் உனக்கு ஜீவதண்ணீரை கொடுத்திருப்பார்.

Give Me a drink,you would have asked Him,and He would have given you living water. (John 4:10) Jn4:14; Jn7:37-39; 1Co10:4; Re7:17; Re21:6; Re22:1,2,17; Ex17:6; Ps36:8,9; Ps46:4; Isa12:3; Isa35:6; Isa41:17-19; Isa43:20; Isa44:3; Isa49:10; Isa55:1-3; Jer2:13; Eze47:1-9; zec13:1; zec1;8.

யூதர்கள் சமாரியருடனே சம்பந்தம் கலவாதவர்களானபடியால்

woman of Samaria,How u being a Jew,ask a drink from me,a Samaritan woman?.Jews have no dealings with SAMARITAN. (John 4:9) Jn4:27; Jn8:48; Lk9:52-56; Lk10:33; Lk17:15-19; Act1:8; Act10:28; 2Ki17:24-41; Ezra4:1-24; Neh4:1,2. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி:

இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தார்

Jacob’s well was there. Jesus therefore, being wearied from His journey, sat thus by the well. (John 4:6) Mt4:2; Mt8:24; Mt11:28; Lk2:7; Lk9:58; Jn11:9; 2Cor8:9; Heb2:17; Heb4:15. அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது, இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்,

இயேசு அநேகம் பேரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுத்தார்.

Pharisees had heard that Jesus made and baptized more disciples than John. (John 4:1,2) Mat28:19;Acts10:44-48;1Cor1:17,18. யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். (யோவான் 4:1,2) மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 10:44-48; 1கொரிந்தியர் 1:17,18.

பரிசுத்த ஆவியின் அவசியம்

தியானபாடம் : யோவான் 3:31-36. தியான வசனம் யோவான் 3:34, அப்போஸ்தலர் 1:8. இயேசுகிறிஸ்துவில் பரிசுத்த ஆவியர் இருந்தார். தேவன் தமது ஆவியை அளவில்லாமல் அவருக்கு கொடுத்திருந்தார். பரிசுத்த ஆவி அவரில் இருந்ததினால். 1. அற்புதங்களை செய்தார். 2. பரலோக செய்தியை பேசினார். 3. தேவனோடு நல் உறவில் நிலைத்திருந்தார். 4.

விசுவாசியாதோரில் தேவகோபம் நிலைநிற்கும்.

not believe the Son shall not see life, but the wrath of God abides on him. (John 3:36) Jn3:15-18; Ro1:18; Ro4:15; Ro5:9; Gal3:10; Eph5:6; 1The1:10; 1The5:9; 2The1:7-10; Heb2:3,4; Heb6:6-8; Heb10:26-29; Re6:15-17; Ps2:12. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை

பிதா அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

Jn3:35. Father loves the Son, and has given all things into His hand.(John3:35) Jn5:20,22; Jn13:3; Jn15:9; Jn17:2,23,26; Mt3:17; Mt17:5; Mt11:27; Mt28:18; Lk10:22; 1Co15:27; Eph1:20-23; Phi2:9-11; Hec1;2; Hec2:8,9; 1Pet3;22; Ps2:8; Pr8:30; Isa9:6,7; Isa42:1. பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர்

ஆவியும், வார்த்தையும்

God sent speaks words of God,God does not give the Spirit by measure.(John 3:34) Jn7:16; Jn8:26-28,40,47; Jn5:26; Jn7:37-39; Jn15:26; Jn16:7; Ro8;2; Ep3:8; Ep4:7-13; Nu11:25; 2Ki2:9; Ps45:7; Isa11;2-5; Isa59:21; Isa66:1-3. தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது
Powered By Indic IME