Living Water Archive

அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்க்கிறான்.
he who reaps receives wages, and gathers fruit for eternal life. (John 4:36) Lk16:9-12; Ro1:13; Ro6;22; 1Cor3:5-8; 1Cor9:19-23; gal6:6-10; Phil2:14-16; 1Tim4:16; 2Tim4:7,8; Jas3:18; Jas5:19,20; 2Jn1:8. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள்.
others have labored, and you have entered into their labors.(John 4:38) Jn4:37,38; 1Cor3:1-15; Deu6:10-25; Jos24:13. நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். (யோவான் 4:38) யோவான் 4:37,38; 1கொரிந்தியர் 3:1-15; உபாகமம்

உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்.
Behold, I say to you, lift up your eyes and look at the fields. (John 4:35) Lk16:23; Jn6:5; Jn11:41; Jn17:1; 1Jn1:1; Gen13:14; Gen18:2; Gen22:4,13; Gen31:12; Le7:14; Nu24:2; Deu3:27; Deu4:19; Jos5;13; Isa40:26; Isa49:18; Isa60:4; Jer13:20; Zec2:1. அறுப்புக்காலம் வருகிறதற்கு

வயல்நிலங்கள் அறுப்புக்கு ஆயத்தமாயுள்ளது.
for they are already white for harvest!. (John 4:35) Mat9:35-38; Lk10:1-3; Rom13:11-14; 1Cor3:9; 1Cor9:10; 2Tim2:6; 2Tim4:1,2. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான்

என்னை அனுப்பியவரின் சித்தத்தின் படி செய்து அவர் கிரியை முடிப்பதே போஜனம்.
My food is to do the will of Him who sent Me to finish His work. (John 4:34) Jn4:32; Jn6:33,38-40; Lk15:4-6,10; Lk19:10; Act20:35; 1The4:3; 1Tim2:3,4; 1Tim5:4; Heb10:7; Job23:12; Ps40:6-8; Ps119:143; Isa61:1-3. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய

நான் புசிக்க நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு.
I have food to eat of which you do not know. (John 4:32) Jn4:34; Act20:35; 2Tim4:2; Rev2:17; Job23:12; Ps25:14; Ps63:1-5; Ps119:103; Pr14:121; Pr18:20; Isa53:11; Jer15:16. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். (யோவான்

அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானோ?
Come,see a Man who told me all things that I ever did.Could this be the Christ? (John 4:29) Jn1:39; Jn5:15; Jn7:41; Mt12:23; Mk5:19; Lk2:17,26; Lk8:39; Lk9:20; Act10:24; Judg13:10; 1Sa9:19; 2Ki5:4. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்:

இயேசு, உன்னுடனே பேசுகிற நானே அவர்
Jesus said to her,I who speak to you am He. (John 4:26) Mat16:20; Mat20:15; Mat26:63,64; Mk14:61,62; Lk4:21; Lk13:32; Jn4:10; Jn9:37; Act8:5; Ro10:20,21. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். ( யோவான் 4:26) மத்தேயு 16:20; மத்தேயு 20:15; மத்தேயு

ஆவியாயிருக்கின்ற தேவன்
God is Spirit. (John 4:24) Gen1:2; Gen41:38; Ex31:5; Ex35:33; Nu24:2; 1Sam10:10; 1Sam11:6; Sam19:20,23; 2Chr15:1; 2Cor24:20; Job33:4; Ps143:10; Isa42:5; Isa61:1; Eze11:24; Dan5:11. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:24) ஆதியாகமம் 1:2; ஆதியாகமம் 41:38; யாத்திராகமம்

அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்.
When He comes, He will tell us all things. (John 4:25) Jn4:29,39; jn14:26; jn15:15; jn16:13,30; jn18:4; jn21:17; Acts20:26; 1Cor2:10,15; Deu1:18; Deu18:15-18; 1Sa9:19; 1Ch29:12; 2Ch32:31; Pr5:21; Ecc11:5; Isa44;24. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன்,