Living Water Archive

எங்கும் பிதாவை தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
hour is coming, you will worship the Father everywhere. (John 4:21) Mt18:20; Mt28:19; Lk17:16; Jn16:32; Act7:49; Eph2:18; Eph3:14f; 1Tim2:8; 1Pet1:17; 1Kin8:13; 2Chr6:2f; Ps45:11; Isa19:21; Isa27:13; Isa56:7; Isa66:1; Eze14:3; Eze20:3; Zep2:11; Mal1;11 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு,

நீங்கள் அறியாததைத் தொழுகிறீர்கள், நாங்கள் அறிந்ததைத் தொழுகிறோம்.
You worship what you do not know; we know what we worship. (John 4:22a) 2Ki17:27-29,41; 2Chr13:10-12; Ps147:19,20; Ezr4:2; Act17:23,30; Rom3:2;9:5; Eph2:12. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (யோவான் 4:22) 2 இராஜாக்கள் 17:27-29,41;

இந்த மலையிலே எருசலேமிலே தொழுது கொள்ள வேண்டும்.
Our fathers worshiped on this mountain,you Jews in Jerusalem for worship. (John 4:20) Gen12:6-8; Gen33:18-20; Deu12:5-11; Deu27:12; Jos8:33-35; Jud9:6,7; 1Ki9:3; 2Ki17:26-33; 1Chr21:26; 1Chr22:1; 2Ch6:6; 2Ch7:12,16; Ps78:67,68; Ps87:1,2; Ps132:13. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்: நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும்

ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
The woman said to Him,Sir,I perceive that You are a prophet. (John 4:19) Jn4:16-19; Jn6:14; Jn7:40; Jn9:17; Jn15:15; Lk7:16,39; Lk24:19; 1Cor14:24,25; 2Ki5:26; 2Ki6:12. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். (யோவான் 4:19) யோவா4:16-19; யோவான்

கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.
Ask and it shall be given to you. Mt5:42; Mt7:8f; Mt14:7; Mt20:22; Mt21:22; Mk4:24; Lk6:30; Lk8:18; Jn6:45; Jn14:13,14; Jn15:7,18; Jn16:23,24,26; 1Jn5:14,15. மத்தேயு 5:42; மத்தேயு 7:8f; மத்தேயு 14:7; மத்தேயு 20:22; மத்தேயு 21:22; மாற்கு 4:24; லூக்கா 6:30; லூக்கா 8:18;

ஆண்டவரே, அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்.
Sir,give me this water,that I may not thirst,nor come here to draw. (John4:15) Jn6:22-26,34; Rom6:23; Rom8:5; 1Cor2:14; 1Jn5:20; Jas4:3; Ps4:6; Ps16:11; Ps80:3. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும்,நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.

நான் கொடுக்கும் நீர் அவனுக்குள் ஊறும் ஜீவஊற்று.
water I shall give him will become in him a fountain of water springing up into everlasting life. (John 4:14b) Jn7:38,39; Jn10:10; Jn14:16-19; Ro5:21; Ro8:16,17; 2Co1:21,22; Eph1:13,14; Eph4:30; 1Pet1:22; 1Jn5:20. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான்

இந்தத் தண்ணீர் தாகமுண்டாக்கும், நான் தரும் தண்ணீர் தாகமுண்டாக்காது.
Whoever drinks of this water will thirst again,but whoever drinks of the water that I shall give him will never thirst. (John 4:13,14) Jn6:27,49; Jn11:26; Jn17:2,3; Lk16:23-26; Rom6:23; Rev7:16; Isa49:10; Isa65:13,14. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு

நம் பிதா யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?
Are You greater than our father Jacob, who gave us the well? (John 4:12) Jn8:53; Mat12:41,42; Heb3:3; Rev22:14; Isa53:2,3. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். (யோவான்

ஆண்டவரே, எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்?
Woman said,Where then do You get that living water? (John 4:11) Jn3:4; 1Cor2:14; Jn6:51,52; jn14:22; Rom11:2; Rev7;17; Rev22:1; Gen26:19; Num19:17; Num20:8-11; Ps57:1-4; Pr12:10a. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.