Living Water Archive

தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருப்பார்கள்.
those who have done evil, to the resurrection of condemnation. (John 5:29) Mt10:28; Mt25:41-46; Ro2:6,8,9; Gal6:8a; 1Thes5:22; 2Thes1:7,8; 1Pet3;12b; Ecc8:12,13; Eze33:20. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:29) மத்தேயு 10:28; மத்தேயு 25:41-46;

நன்மை செய்கிறவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருப்பார்கள்.
those who have done good, to the resurrection of life. (John 5:29a) Mt25:31-40; Lk14:14; Act24:15; Ro2:8,9; Ro8:11; 1Co6:14; Gal6:8b,9,10; 1Ti6:17-19; Heb13:16; 1Pet3:10,11,12a; 1pet4:5; rev20:12. அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:29)

அவர் மனுஷகுமாரனுக்கு நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தைத் தந்திருக்கிறார்.
given Him authority to execute judgment also,because He is the Son of Man. (John 5:27) Jn5:22; Jn1:51; Mt16:13; Mt25:31; Mk8:38; Lk5:24; Act10:42; Act17:31; Ro14:9; 1Co15:24-28; Eph1:20-23; Phil2:7-11; Heb2:7-9; 1Pet3:22; Ps2:6-9; Ps110:1; Mic4:3. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்

பிதாவைபோல கிறிஸ்துவும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்க அருள்செய்திருக்கிறார்.
Father has life in Himself, so He has granted the Son to have life in Himself. (John 5:26) Jn1:4; Jn4:10; Jn7:37,38; Jn8:51,58; Jn11:25,26; Jn14:6,19; Col3:3,4; 1Pet2:4; 1Jn1:1-3. ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். (யோவான்

மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தம் கேட்கும் காலம் வரும். கேட்போர் பிழைப்பர்.
hour is coming, and now is,dead will hear the voice of the Son of God;those who hear will live. (John 5:25,28) Mt27:52; Mk5:35,41,42; Lk7:14; Jn10:27; Jn11:11,43,44; Jn14:6; Ro4:17; 1Co15:45,52; Pili3:21; 1Pet4:6. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்,

விசுவாசிக்கிறவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.
believes in Him shall not come into judgment, but has passed from death into life. (John 5:24) Jn10:27-30; Ro8:1,16,17,28-30,33,34; 1The5:9; 2The2:13,14; 1Jn3:14; 1Jn5:12,13. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று

மரண சரீரத்திலிருந்து விடுதலை
நிர்ப்பந்தமான மனுசன் நான் இந்த மரண சரீரத்திலிருந்து யார் என்னை விடுவிக்கக்கூடும். ( நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ரோமர் 7:24) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அவர் நம்மை மரண சரீரத்திலிருந்து விடுவித்துவிட்டார். நன்மை செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தின் பகிர்மானம் சொல்லுகிறார்.

குமாரனைக் கனம்பண்ணாதவன் பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
He who does not honor the Son does not honor the Father who sent Him. (John 5:23) Jn14:1; Jn15:23,24; Jn16:14,15; Jn17:10; Mt11:27; Ro8:9; 1Jn2:23; 2Jn1:9. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:23) யோவான் 14:1; யோவான்

நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு கொடுத்திருக்கிறார்.
Father judges no one, but has committed all judgment to the Son. (John 5:22) Mt11:27; Mt16:27; Mt25:31-46; Mt28:18; Act10:42; Act17:31; Ro2:16; Ro14:12; 2Co5:10; 2The1:7-10; 2Tim4:1; 1Pet4:5; Rev20:11,12. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல்,

பிதாவைபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
Father raises the dead and gives life to them, even so the Son gives life to whom He will. (John 5:21) Jn11:25,43,44; Jn14:6; Jn17:2; Lk7:14,15; Lk8:54,55; Act26:8; Ro4:17-19; 1Cor15;22,45; 2Co3:6; Phi3:10; Deu32:39; 1Ki17:21; 2Ki4:32-35. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி