Author Archive

மரண சரீரத்திலிருந்து விடுதலை
நிர்ப்பந்தமான மனுசன் நான் இந்த மரண சரீரத்திலிருந்து யார் என்னை விடுவிக்கக்கூடும். ( நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ரோமர் 7:24) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அவர் நம்மை மரண சரீரத்திலிருந்து விடுவித்துவிட்டார். நன்மை செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தின் பகிர்மானம் சொல்லுகிறார்.

ஏமாறாதே! ஏமாறாதே!
பிரியமானவர்களே! நாம் எல்லோரும் சாத்தானால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் ஆதிமனிதன்- ஆதாம் தனிமையான இருப்பது நல்லதல்ல என்றெண்ணி, ஏவாளை அவன் மாம்சத்திலிருந்தே சிருஷ்டித்தார். சாத்தான் மிகுந்த மேன்மையை- ஆசை காட்டி, ஏவாளை வஞ்சித்து, ஆதாரமும் வஞ்சித்துவிட்டான். ஆதாம் வழி வந்த நாம் அனைவரும் இம்மையிலே மிகுந்த மேன்மையையும் வஞ்சித்து, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். இம்மையிலே

எப்படி செல்வது?
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1கொரிந்தியர் 15:55) மரண பயணத்திலிருந்து உனக்கு விடுதலை.. மரணத்தின் உக்கிரத்திலிருந்து உனக்கு விடுதலை.. மரணம் ஜெயமாய் விழுங்கப்பட்டது.. மரணம் என்றென்றும் பேரானந்தமுள்ள சொர்க்கத்திற்கு நுழைவு வாயில். GATE WAY. நரகம் என்ற பாதாளத்தின் கதவு உனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. எப்படி

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கொரு இடம் வேண்டும்…
இதோ நீ தேடும் நிம்மதி ஒருவர் கிரயமில்லாமல், இலவசமாய் தருகிறார் நீ நிம்மதி இல்லாமல் அலையும் காரணத்தை நீ அறியாமல் இருக்கிறாய். உன் சுய இச்சபையின் மிகுதியால், உன் மீறுதலால், நீ நிம்மதியிழந்திருக்கிறாய். உன் சுய இச்சபையின் மிகுதியால், உன் மீறுதலால் வந்த தண்டனையை அவர் தன் மீது பாசத்தோடு, இரக்கத்தோடு,

கடைசி வரை நம்முடன் இருப்பவர்…
வீடு வரை உறவு! வீதி வரை மனைவி! காடு வரை பிள்ளை! கடைசி வரை யாரோ!? கடைசி வரை ஒருவர் இருக்கிறார்! உலகம் முடிவு வரை இருக்கிறார்!! உலகம் முடிவுற்ற பின்னும் இருக்கிறார்! நமது உள்ளார்ந்த மனிதனை (ஆத்மா) மரணத்தினின்று விடுவிக்க அவர் நம்மைப் போல் மனிதனாய் வந்தார்! நமது உள்ளார்ந்த

நித்ய பாதுகாப்பு
நித்ய பாதுகாப்பு தேவையா? நமது மீறுதலினாலே, நமது மாம்ச இச்சைகளினாலே, நமது பெருமையினாலே, நமது மாம்சீக வைராக்கியத்தினாலே இழந்த பாதுகாப்பை மீட்டுத் தருகிறார். நமது பெற்றோர்கள் தரமுடியாத பாதுகாப்பை அவர் தருகிறார். ஏனெனில் நமக்கு நிரந்தர பாதுகாப்பைத்தர, நம்மைப்போல அவர்களும் இயலாதவர்கள் அதுமாத்திரமல்ல நமக்கு முன்னே நம்மை விட்டு கடந்து போகிறவர்கள்.

சீக்கிரமாய் வருகிறேன்!
அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது. (வெளி 22: 11, 12) என்று இயேசு தனது இரண்டாம் வருகையைக் குறித்து

ஆத்துமாவை காத்துக்கொள்
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை(ஆத்மாவை) நஷ்டப்படுத்தினால், அவனுக்கு லாபமென்ன? (மத்தேயு 16: 26) ஜீவன் அல்லது ஆத்துமா என்பது என்ன?உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசிகளை விட மனிதனுக்கு ஆண்டவர், விசேசித்த ஒன்றை, ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். எல்லா ஜீவராசிகளும் உயிர் போன பின்பு அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது.ஆனால்

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
தேவன் ஆபிரகாமின் வம்சத்திலே, யாக்கோபின் சந்ததியைத் தனக்குப் பிரியமான ஜனமாய் தெரிந்து கொண்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை வாக்குப்பண்ணி, சுதந்தரித்துக் கொள்ள அனுமதித்தார். தான் தெரிந்து கொண்ட ஜனங்கள் நீதியாயும்,பரிசுத்தமாயும் இருக்கும்படி, தேவ மனிதன் மோசே மூலம் நியாயப் பிரமாணங்களை (பத்துக் கட்டளைகளை)க் கொடுத்து அவற்றைக் கைக் கொண்டு,