Living Water Archive

என்னைக்குறித்து வேதவாக்கியங்கள் சாட்சிகொடுக்கின்றன.
in them you think you have eternal life; and these are they which testify of Me. (John 5:39b) Jn5:46; Jn12:41; Lk16:29-31; Mt19:16-20; Mk12:24; Lk4:21; Act26:22,23; Ro1:4,5; 2Ti1:1; Ti1:3; 1Pt1:10,11; Deu18:15,18; Ps16:11; Ps21:4; Ps36:9; PsDan12:2,3. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்:

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்.
You search the Scriptures, (John 5:39a) Jn7:52; Mt22:29; Mk12:10,11; Act8:32-35; Act17:11; Ro3:2; Col3:16; 2Ti3:14-17; 2Pt1:19-21; Deu11:18-20; Deu17:18,19; Pr6:23; Pr8:33,34; Isa8:20; Isa34:16. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39) யோவான் 7:52; மத்தேயு

விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
you do not have His word abiding in u,because Him u do not believe. (john 5:38) Jn5:42,46,47; Jn8:37,46,47; Jn12:44-48; Jn15:7;Col3:16; Jas1:21,22; 1Jn2:14; 1Jn3:9; Deu6:6-9; Jos1:8; Ps119:11; Pr2:1,2; Pr7:1,2; Isa26:10. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.

நீங்கள் அவர் சத்தம் கேட்டதுமில்லை, அவர் ரூபம் பார்த்ததுமில்லை.
Father sent Me,testified of Me.You have neither heard His voice at any time, nor seen His form. (John 5:37) Jn6:27,46;1:18;8:18;10:36;14:7-9;1Tim1:17;6:15,16;1Jn1:1,2;4:12,20. என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. (யோவான் 5:37) யோவான் 6:27,46;

மேன்மையான சாட்சி – நான் செய்யும் என் கிரியைகள்.
I have a greater witness than John’s;the very works that I do. (John 5:36) Jn5:32; 1Jn5:9,11,12; Jn3:2;9:30-33; Jn10:25,32,37,38; Jn11:37; Jn14:10,11; Jn15:24; Jn17:4; Act2:22; 1Jn2:1; Mt11;2-6. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு,அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான்

இரட்சிப்பு
தியான பகுதி – யோவான் 5:29 – 34. (1தீமோ1:15). நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். (யோவான் 5:34) ஜீவன் பெறுதல், விடுதலையடைதல், தப்புவிக்கப்படுதல், சுகமடைதல். இயேசுவே இரட்சகர் – உலக மீட்பர்.அவர் நம்மை இரட்சிக்க வந்தார். அதன் பொருளென்ன? 1. நமக்கு ஜீவன்

நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்
I do not receive testimony from man, but I say these things that you may be saved. (John 5:34) Jn20:31; Jn12:30; Lk13:34; Lk19:10,41-44; Lk24:47; Act26:29; Ro3:3; Ro10:1,21; Ro12:21; 1Co9:22; 2The2:10; 1Ti2:3-6; 1Ti4:16; 2Ti2:25,26. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய

யோவான் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்
You have sent to John, and he has borne witness to the truth.(John 5:33) Jn1:6-8,19-37; Jn3:26-36; Mt21:24,27-32; Act13:24,25; Act19:1-7; 2Jn1:1,4; 3Jn1:1-8,12; Jn8:32,40,44,46; Jn14:6; Jn16:7; Jn17:19; Jn18:37. நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான். (யோவான் 5:33) யோவான் 1:6-8,19-37;

என்னைக்குறித்து அவர் கொடுக்கிற சாட்சியே மெய்யான சாட்சி.
I know that the witness which He witnesses of Me is true. (John 5:31,32) Jn5:36,37; Jn1:33; Jn8:17,18; Jn12:28-30; Mt3:17; Mt17:5; Mk1:11; Lk3:22; 2Co10:12,18; heb11:4; 1Jn5:6-9; Pr20:6; Pr25:27b; Pr27:2. என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர்

நான் என் சுயமாய் எதையும் செய்யாமல் அவருக்கு சித்தமானதையே செய்கிறேன்.
I can of mine own self do nothing, I seek not mine own will. (John 5:30) Jn4:34; Jn6:38; Jn8:50; Jn17:4; Jn18:11; Mt26:36-46; Ro15:3; Heb10:7-10; Ge18:25; Nu16:28; Ps40:7,8; Ps96:13; Isa11:3,4; Eph5:1,2. நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே