Living Water Archive

நீங்கள் என்னை கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

I said to you that you have seen Me and yet do not believe. (John 6:36) Jn6:26,30,40,64; Jn12:37; Jn15:24; Jn20:26-29; Lk16:28-31; 1Cor1:22; 1Pet1:8,9. நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்றும் உங்களுக்குச் சொன்னேன். ( யோவான் 6:36 ) யோவான் 6:26,30,40,64; யோவான்

என்னிடத்தில் பசியடையான், தாகமடையான்.

He who comes to Me shall never hunger,and he who believes in Me shall never thirst.(John 6:35) Jn6:37,44,45,65; Jn5:40; Jn7:37; Isa55:1-3; Mt11:28; Rev22:17; Jn4:13,14; Jn7:38; Jn11:25; Isa49:10; Lk6:21,47; Ro4:11; Eph2:8; Rev7:16. இயேசு அவர்களை நோக்கி: ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில்

ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்.

They said to Him,Lord,give us this bread always.(John 6:34) Ps4:1-8(6); Job7:7,15,23; Ps16:11; Ps80:3,7,19; Ps119:135; Isa33:16; Act2:42,46. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். (யோவான் 6:34) சங்கீதம் 4:1-8(6); யோபு7:7,15,23; சங்கீதம் 16:11; சங்கீதம் 80:3,7,19; சங்கீதம்

விசுவாச பாதை

தியன பகுதி யோவான் 6:25-33. பலவிதமான பாதைகள் உண்டு, மார்க்கங்கள் உண்டு, கருத்துகள் உண்டு. ஆனால் எல்லாம் ஓரிடம் சென்றடைவதில்லை. பலமதங்களிடையில் பல ஒற்றுமைகள் இருக்கலாம். ஆனால் எல்லாம் ஒன்றல்ல. கிறிஸ்தவத்தின் மார்க்க அனுசாரம் ‘விசுவாச பாதை’ என்ற அமைப்பில் தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த விசுவாசபாதை என்பது என்ன என்று நாம்

உலகிற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்.

Bread of God is He who comes down from heaven and gives life to the world. (Jn6:33) Lev8:31-33; Mt26:26; Jn3:31; Jn6:38,48,50,51; Jn8:42; Jn10:10; Jn14:6; Jn16:28; Jn17:8; Ro6:23; 1Cor15:45,47; Eph4:9; 1Tim1:15; 1Jn1:1,2. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன்

என் பிதாவே வானத்து மெய்யான அப்பம் கொடுக்கிறார்.

Bread of God is He who comes down from heaven and gives life to the world. (John 6:33) Ex16:4,8; Ps78:23; Hos11:4; Isa33;5; Eze4:17; Mk8:8; Mk14:18; Jn1:51; Jn6:33,35,41,50,55,58; Ga4:4,5; 1Jn5:20. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்

வானத்திலிருந்து அவர்களுக்கு மன்னாவைப் புசிக்கக் கொடுத்தார்.

Our fathers ate the manna,He gave them bread from heaven to eat. (John 6:31) Ex16:4-15,35; Num11:6-9; Deu8:3; Jos5:12; Neh9:15,20; Ps78:23-25; Ps105:40; Mt4:4; Mt6:11; Mt16:1; Jn6:49; 1Cor10:3; Rev2:17. வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப்

உம்மை விசுவாசிக்க என்ன அடையாளத்தைக் காண்பிக்கபோகிறீர்?

What sign will You perform then,that we may see it and believe You? (John 6:30) Jn2:18; Jn12:37; J 20:25-29; Mt12:38,39; Mt16:1-4; Mk8:11; Mk15:32; Lk11:29,30; Act4:30; 1Co1:22; Heb2:4,11-13. அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக்

‘சிறுவனின் சீரிய சிந்தை’

இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஜந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்ளும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். (யோவான் 6:9) மத்தேயு 14:13-21; மாற்கு 6:34-44; லூக்கா 9:10-17. சிறுவன் குறித்து மத்தேயு , மாற்கு, லூக்காவில் இல்லை. யோவானில் மட்டுமே காணப்படுகிறது. இந்த

பிதா அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை.

This is the work of God, that you believe in Him whom He sent. (John 6:29) Jn3:16-18,36; Jn5:39; Mt17:5; Mt12:50; Mk16:16; Lk8:21; Act16:31; Act22:14-16; Ro4:4,5; Ro9:30,31; Ro10:3,4; 1Co15:58; Phi1:5,6; 1Jn3:22,23; 1Jn4:9; 1Jn5:1; Rev2:26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர்
Powered By Indic IME