Living Water Archive

பிதா குமாரனிடத்தில் அன்பாயிருந்து தாம் செய்கிறவைகளை காண்பிக்கிறார்.
Father loves the Son, and shows Him all things that He Himself does. (John 5:20) Jn3:35; Jn10:32; Jn15:15; Jn17:25,26; Mt3:17; Mt11:27; Mt17:5; Lk10:22; 2Pet1:17; Pr8:22-31; Isa49:5. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து,தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்: நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான

பிதா செய்வதையே குமாரனும் செய்கிறார்.
He sees the Father do;for whatever He does,Son also does in like manner. (John 5:19) Lk21:15; Ro8:11; 2Co4:14; 2Co12:9,10; Eph3:16; Phi3:21; Phi4:13; 1Th4:14; Ex4:11; Ps27:14; Ps138:3; Pr2:6; Isa45:24; Jer17:10. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்

இயேசு தேவனை தனது சொந்தபிதா என்று தேவனுக்கு தன்னை சமமாக்கினார்.
God was His Father, making Himself equal with God. (John 5:18) Mt26:63; Mk9:7; Mk14:61; Jn8:53-59; Jn10:29-42; Jn14:9,23,28; Jn19:7; Rom1:4,5; Phil2:6; Col1:12-18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய்

என் பிதா கிரியை செய்துவருகிறார், நானும் கிரியைசெய்து வருகிறேன்.
My Father works until now, and I work. (John 5:17) Jn14:10; Mt10:29; Act14:17; Act17:28; 1Co12:6; Col1:16,17; Heb1:3; Gen2:1,2; Ps65:6; Isa40:26. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார். (யோவான் 5:17) யோவான் 14:10; மத்தேயு 10:29; அப்போஸ்தலர்

இயேசு ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
Jews persecuted Jesus,and sought to kill Him, biecause He had done these things on Sabbath. (John 5:16)10 Mt12:2-8; Mk2:24; Mk3:4; Lk6:2; Lk13:14; Lk23:56; Ex20:8-11; Ex31:12-17; Neh13:15-21; Isa58:13; Jer17:21,27. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய

அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே
Sin no more, lest a worse thing come upon you. (John 5:14) Mt12:45; Lk11:26; Jn8:11; Rev2:21-23; Le26:23,24,27,28; 2Ch28:22; Ps9:13; Ps27:5,6; Ps66:12-15; Ps107:19-22; Ps116:12-19; Ps118:8; Isa38;20,22. அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப்

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
Jesus said to him,Rise,take up your bed and walk. (John5:8) Ex8:20; Ex34:4; Le19:32; Deu10:11; 2Sa12:20; 2Ch30:27; Pr31;15; Mt9:6; Mk2:11; Mk3:3; Lk15:18; Lk17:19; act3:6; Act9:34; Act14:10; Act22:16. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். (யோவான் 5:8)

விடுதலை
யோவான் 5:1-15. இது மனிதனின் விருப்பம். எங்கே நாம் பாதிக்கபட்டுள்ளோமோ அங்கேதான் விடுதலை நமக்கு அவசியமாயுள்ளது. இங்கே 38 வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் விடுதலையைத் தேடுகிறான். அங்கேதான் அதை பெற்றான். 1. நம் அமைப்புகள் நமக்கு விடுதலை தராது. அ. நாம் கிறிஸ்தவராய் இருப்பதினால் விடுதலை பெற்றிடவியலாது. –

இயேசுவை நம் வீட்டுக்கு அழைக்க வேண்டும்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். (யோவான் 4:47) ஏன் நாம் அவரை அழைக்க வேண்டும்? 1. அவர்தான் குடும்பத்தை ஏற்படுத்தினவர். ஆதியாகமம் 2:18-24. வீட்டை உண்டுபண்ணினவர் தேவன். எபிரெயர் 3:4. சங்கீதம்

அவனும், அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
he himself believed, and his whole household. (John 4:53) Mt8:5-13; Lk19:1-10; Act2:39; Act16:13-15,31-34; Act18:8; 1Co16:15; Gal6:10; Heb8:10; Jos24:15. உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். (யோவான் 4:53) மத்தேயு