அவன் வியாதிபட்டு மரணத்துக்கு சமீபமாயிருந்தான். கர்த்தரோ அவனுக்கு இரங்கினார்.

அவன் வியாதிபட்டு மரணத்துக்கு சமீபமாயிருந்தான். கர்த்தரோ அவனுக்கு இரங்கினார்.

அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார். அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். (பிலிப்பியர் 2:27)

பிலிப்பியர் 2:25-30; யோபு 5:17-19; சங்கீதம் 30:1-3,10,11; சங்கீதம் 34:19; சங்கீதம் 103:3,4; சங்கீதம் 107:19-22; ஏசாயா 38:17; ஏசாயா 43:2; 1கொரிந்தியர் 10:13.

வியாதிகள் பாவத்தின்- தவறுகளின்- குற்றத்தின் வெளிப்பாடுகள்….

சுகமாகுதல் தேவனின் இரக்கத்தின் -அன்பின்- மன்னிப்பின் கிரியைகளின் வெளிப்பாடு….

நன்றிகூறுதல் நன்மை பெற்றவரின் நர்கிறியைகள்- தொடர் விசுவாச வாழ்விற்கு அடித்தளம்……

ADD YOUR COMMENT

Powered By Indic IME