Living Water Archive

அவர் இங்கே இல்லை… அவர் உயிர்த்தெழுந்தார்..

அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? (லூக்கா 24:5) மத்தேயு 28:5,6; மாற்கு 16:6; ரோமர் 1:4,5; ரோமர் 6:4,5; 1கொரிந்தியர் 15:3-6; 1 பேதுரு 3;21,22; வெளி 20:5,6….. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நமக்கு…… 1.நம்பிக்கை

தொற்காள் வியாதிபட்டு மரணமடைந்தாள். பேதுரு அவளை உயிரோடு எழுப்பினார்.

அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். (அப்போஸ்தலர் 9:37) அப்போஸ்தலர் 9:36-42 ஏன் தொற்காள் உயிருடன் எழுப்பப்பட்டாள்? – அவள் ஒரு சீஷி. – அவள் நற்கிரியைகள் செய்தவள். – அவள் மிகுதியாய் தர்மம் செய்தவள். – அவள் முதுமையிலும் நற்செய்தி பணியை செய்து வந்தவள். –

நித்ய பாதுகாப்பு

நித்ய பாதுகாப்பு தேவையா? நமது மீறுதலினாலே, நமது மாம்ச இச்சைகளினாலே, நமது பெருமையினாலே, நமது மாம்சீக வைராக்கியத்தினாலே இழந்த பாதுகாப்பை மீட்டுத் தருகிறார். நமது பெற்றோர்கள் தரமுடியாத பாதுகாப்பை அவர் தருகிறார். ஏனெனில் நமக்கு நிரந்தர பாதுகாப்பைத்தர, நம்மைப்போல அவர்களும் இயலாதவர்கள் அதுமாத்திரமல்ல நமக்கு முன்னே நம்மை விட்டு கடந்து போகிறவர்கள்.

தியான சிலுவை மொழிகள்

தியான சிலுவை மொழிகளில் மூன்று விதமான சிந்தனைகள் உண்டு….. இந்த சிந்தனைகள் இக்கால சூழலுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது….. இதை அடிப்படையாக கொண்டு நீங்கள் பொருள் மாறாமல் மாற்றியமைக்கலாம்…. வசன மேற்கோள்கள் கொண்டு இணைத்து சிந்திக்கலாம்….. இவை எனது தனிப்பட்ட தியானங்களில் உருவானவைகள்….. 1. சிலுவை சுமந்து போகும்போது கூறிய மொழிகள்….. லூக்கா

HIDE THYSELF

“Ye are dead, and your life is hid with Christ in God. When Christ, Who is our life, shall appear, then ye also appear with Him in glory” ( Colossians 3:3,4 ). Here, two experiences of a

லாசருவின் வியாதி மரணத்துக்கேதுவானதல்ல, மகிமைக்கேதுவானது.

இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். (யோவான் 11:4) யோவான் 11:1-45; ஆதியாகமம் 22:1-18; சங்கீதம் 16:5-11; 2தீமோத்தேயு 4:20; எபிரேயர் 12:6,7; வெளி 3:19… வியாதி மரணத்துக்கு கொண்டுசெல்வதற்கானதல்ல……. – நல்ல பாடங்களை கற்றுக்கொள்வதற்கானது…..

இயேசு வியாதியஸ்தரிடம் செய்தவைகளை கண்ட ஜனங்கள் அவருக்கு பின்சென்றனர்

அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். (யோவான் 6:2) மத்தேயு 4:24,25; மத்தேயு 8:1; மத்தேயு 12:15; மத்தேயு 13:2; மத்தேயு 14:14; மத்தேயு 15:30,31; மாற்கு 6:33….. கிறிஸ்துவில் அற்புதங்கள் வெளிபட்டதால் மக்கள் அவருக்கு பின் சென்றனர். பின்பற்றி வந்தவர்களுக்கு மனந்திரும்புதலை பிரசங்கித்தார். பிரசங்கத்தை

சுகமாக விரும்புகிறாயா?

வியாதியஸ்தர் காத்துக் கொண்டிருந்தனர். சுகமாக விரும்புகிறாயா?. யோவான் 5:1-9 நீதிமொழிகள் 8:34; புலம்பல் 3:26: ரோமர் 8:25; ஏசாயா 65:1; லூக்கா 18:41. பெதெஸ்தா……. இபகுதியானது…… 1.இடம்…. அழகான இடம்…. பிரபல்யமான இடம்…. சந்தடிமிக்க இடம்….. 2.குளம்…. ஆழமான தண்ணீருள்ள இடம்…. அற்புத தன்மை கொண்ட குளம்…. கலக்கப்படும் குளம்….. மருத்துவ

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 4:4) சங்கீதம் 34:1,2; சங்கீதம் 145:1,2; சங்கீதம் 146:2; மத்தேயு 5:12; அப்போஸ்தலர் 5:41,42; அப்போஸ்தலர் 16:25; 1தெசலோனிக்கேயர் 5:16-18; யாக்கோபு 1:2-4; 1 பேதுரு 4:13. பிலிப்பியரில்……. குற்றசாட்டுகள் மத்தியில் பிலிப்பியர் 1:18.. போராட்டங்கள் மத்தியில் பிலிப்பியர் 1:27-30…

வியாதியுள்ளோரை குணமாக்க வல்லமை, அதிகாரம் கொடுத்து அனுப்பினார்

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, (லூக்கா 9:1) லூக்கா 9:1-10; லூக்கா 10:19; மத்தேயு 10:1; மத்தேயு 16:19; மாற்கு 6:7; யோவான் 14:12; அப்போஸ்தலர் 1:8; அப்போஸ்தலர் 3:16; அப்போஸ்தலர் 4:30,31; அப்போஸ்தலர் 9:34,35; அப்போஸ்தலர்
Powered By Indic IME