Living Water Archive

தமது சந்நிதியில் மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற நிறுத்த வல்லவர்

வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,(யூதா 1:24) சங்கீதம் 21:6; சங்கீதம் 43:4; மத்தேயு 5:12; மத்தேயு 19:28; 2கொரிந்தியர் 4:17; 1 பேதுரு 4:13. நாம் அழுக்கு வஸ்திரம், அழுக்கு உதடுகள், அழுக்கு மாம்சம், பாவத்தோடு அவரிடம் வந்தாலும் அவர்

துன்பமிருந்தால் ஜெபி…மகிழ்ச்சியிருந்தால் துதி பாடு

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். (யாக்கோபு 5:13) லூக்கா 22:42; லூக்கா 23:42; எபிரெயர் 5:7; ரோமர் 12:12; 2கொரிந்தியர் 12:7-10; அப்போஸ்தலர் 16:24; எபேசியர் 5:18-21; கொலோசெயர் 3:16,17; வெளி 5:9-14. துன்பமிருந்தால் ஜெபித்து …மகிழ்ச்சியிருந்தால் துதி பாடு விண்ணப்பத்தின் பிரதிபலிப்பு…2கொரிந்தியர் 12:7-10. துன்பத்தின்

எங்களுக்கு நம்பிக்கையும், சந்தோஷமும், மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்?

எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள். (1 தெசலோனிக்கேயர் 2:19) நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள். (1 தெசலோனிக்கேயர் 2:20) 1தெசலோனிக்கேயர் 2:20; 2கொரிந்தியர் 14; பிலிப்பியர் 2:14-16; பிலிப்பியர் 4:1; நீதிமொழிகள் 4:9; நீதிமொழிகள் 12:4; நீதிமொழிகள்

அவன் தேவனிடம் விசுவாசித்து மனமகிழ்ச்சியாயிருந்தான்

பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். (அப்போஸ்தலர் 16:34) அப்போஸ்தலர் 16:16-34; அப்போஸ்தலர் 8:39; ஏசாயா 12:1-3; ஏசாயா 55:12; லூக்கா 5:28-32; லூக்கா 19:1-10; பிலிப்பியர் 4:4; 1தெசலோனிக்கேயர் 4;9-13; யாக்கோபு 2:14-17. விசுவாசமே தேவனை

ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்று எண்ணு

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், (ஏசாயா 58:13) அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த

வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, (அப்போஸ்தலர் 2:46) அப்போஸ்தலர் 1:14; அப்போஸ்தலர் 3:1; அப்போஸ்தலர் 5:42; அப்போஸ்தலர் 16:34; அப்போஸ்தலர் 20:7,20,21; அப்போஸ்தலர் 27:35; உபகாமம் 12:7; உபகாரம் 16:11,12; நெகேமியா 8:10; லூக்கா 11:41; 1 கொரிந்தியர் 10:30-33.

ஜாதியை திரளாக்கி மகிழ்ச்சியை பெருகபண்ணினீர்

அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர், அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.(ஏசாயா 9:3) ஏசாயா 12:1; ஏசாயா 25:9; ஏசாயா 35:2,10; ஏசாயா 54:1; ஏசாயா 55:12; ஏசாயா 61:7,10; ஏசாயா 65:18; ஏசாயா 66:10; சங்கீதம் 4:7; அப்போஸ்தலர் 8:8; பிலிப்பியர் 4:4. இருளில்

நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலை மேல் இருக்கும்.

கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.(ஏசாயா 35:10) சங்கீதம் 84:7; ஏசாயா 30:18-26; எரேமியா 31:11-14; எரேமியா 33:11; யோவான் 16:22; யூதா 1:20,21; வெளி 14:1-4; வெளி 15:2-4; வெளி 18:20; வெளி

சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.(ஏசாயா 51:3) எரேமியா 33:11; சங்கீதம் 100:2; ஏசாயா 35:2; 1 பேதுரு 1:8,9; வெளி19:1-7; 2தெசலோனிக்கேயர் 2:16,17. மீட்கப்பட்ட

உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்

நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.(ஏசாயா 55:2) சங்கீதம் 36:8; சங்கீதம் 63:5; சங்கீதம் 81:16; உன்னதப்பாட்டு 7:12; நீதிமொழிகள் 9:1-6; எரேமியர் 31:14 மத்தேயு 22:1-10; லூக்கா 15:17-24;
Powered By Indic IME