Author Archive

நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படி சொன்னேன்
because of the people who are standing by I said this,that they may believe that You sent Me. (John 11:42) Jn11:31; Jn12:29,30; Jn11:45-50; Jn20:31; Jn10:36; Jn17:8,21,25; Mt12:22-24; Rom8:3; Gal4:4,5; 1Jn4:9,10. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்,

இயேசு: பிதாவே நீர் எப்பொழுதும் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்.
And I know that You always hear Me. (John 11:42) Jn11:22; Jn8:29; J 12:27,28; Mat26:53; Heb5:7; Heb7:25; 1Kin9:3; 1Kin17:24; 1Kin18:36,37. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன்

பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கின்றேன்.
Jesus lifted up His eyes and said,Father,I thank You that You have heard Me. (John 11:42) 2Kin4:33; Ps89:26; Ps123:1; Dan2:23; Mt11:25; Mt14:19; Mk7:34; Lk10:21; Jn9:31; Jn11:22; Jn12:27-30; Jn17:1f; Jn18:11; Phil4:6; Rev17:17. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான்

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.
if you would believe you would see the glory of God. (John 11:40) Jn11:23-26,4,15; Jn12:28,41; Act2:22; Ro 4:17-25; 2 cor 3:18; 2cor4:6; 2Chr20:20; Ps63:2; Ps90:16; இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா

மார்த்தாள்: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே.
Take away the stone.Martha said,Lord,by this time there is a stench,for he has been dead four days. (John 11:39) Jn11:17; Mk16:3; Mk5:35; Lk8:50; Act2:27; Act13:36; Phi3:21; Gen3:19; Gen23:4; Ps49:6-20. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைநோக்கி:

இயேசு ஆவியில் கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார்.
Jesus, again groaning in Himself, came to the tomb. It was a cave, and a stone lay against it. (John 11:38) Jn11:33; Jn13:21; Mt27:60,66; Mk7:34; Mk8:12; Gen23:19; Gen49:29-31; Isa22:16; Eze9:4; Eze21:6. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு

நேசிக்கப்பட்ட இவனைச் சாகாமலிருக்கவும் செய்யக்கூடாதா?
See how He loved him!.Could not this Man have kept this man from dying? (John 11:36,37) Jn14:21-23; 2Cor8:8,9; Eph5:1,2,25; 1Jn3:1; 1Jn4:9,10; Rev1:5; Mt27:40-42; Ps78:19,20. அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! (யோவான் 11:36) அவர்களில் சிலர்: குருடனுடைய

இயேசு கண்ணீர் விட்டார்.
Jesus wept. (John 11:35) Jn11:33; Lk19:11,41-44; Rom9:1-3; Heb2:14,15,18; Heb5:7; Heb4:15; Gen43:30; Job30:25; Ps35:13-15; Ps119:136; Isa53:3; Isa63:9; Jer9:1; Jer13:17; Jer14:17; Lam1:16; Lam2:18,19. இயேசு கண்ணீர் விட்டார். (யோவான் 11:35) யோவான் 11:33; லூக்கா 19:11,41-44; ரோமர் 9:1-3; எபிரெயர் 2:14,15,18; எபிரெயர் 5:7; எபிரெயர்

அழுகிறதைக் கண்டு ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.
Jesus saw her weeping, and the Jews who came with her weeping, He groaned in the spirit and was troubled. (John 11:33,34) Jn11:38; Jn12:27; Jn13:21; Mt14:14; Mk3:5; Mk9:19; Mk14:33-35; Ro12:15; Heb4:15; Heb5:7,8. அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த

வந்தாள்.. கண்டாள்.. விழுந்தாள்.. கூறினாள்.
Mary came where Jesus was, and saw Him, she fell down at His feet, saying to Him,. (John 11:32) Jn11:21,37; Jn4:49; Mt9:18; Lk5:8; Lk8:41; Lk17:15,16; Rev5:8,14; Rev22:8. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: