Author Archive

இயேசு அன்பாயிருந்தார்.

Now Jesus loved Martha and her sister and Lazarus. (John 11:5) Jn11:36; Jn15:9-13; Jn16:27; Jn17:16; 2Kin4:20; Dan10:19; Gal2:20; Eph5:25-27; 1Jn4:10,11,19. இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். (யோவான் 11:5) யோவான் 11:36; யோவான் 15:9-13; யோவான் 16:27; யோவான் 17:16; 2இராஜாக்கள்

இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவானதல்ல, தேவ மகிமைக்கேதுவானதாக உள்ளது.

This sickness is not unto death, but for the glory of God, (John 11:4) Jn11:40; Jn9:24; Jn12:28; Jn13:31, 32; Jn2:11; Jn5:23; Jn8:54; Jn17:2,5,10; Act9:37,42; Phili2:27; 1Pet1:21; 1Pet4:11. இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு

ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்.

Therefore the sisters sent to Him, saying,Lord, behold, he whom You love is sick. (John 11:3) Jn11:5; Jn 13:23; Phil2:26,27; 2Tim4:20; Heb12:5-11; Jas5:14,15; Rev3:19; Gen22:2; Ps16:3. அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள்

கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசின மரியாள்.

Mary who anointed Lord with fragrant oil and wiped His feet with her hair,whose brother Lazarus was sick. (John 11:2) Jn12:1-7; Mt8:15; Mt26:6-13; Mk1:13; Mk14:1-9; Lk4:39; Lk7:36-50; Lk8:3; Ro15:25. கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள்

பெத்தானியா மரியாள் – மார்த்தாள் – லாசரு வியாதிப்பட்டிருந்தான்.

Now a certain man was sick, Lazarus of Bethany, the town of Mary and her sister Martha. (John 11:1) Jn11:3,6; Jn12:2,9,17; Mat21:17; Mat26:6; Mk11:1; Lk10:38-42; Lk16:20-25; Act9:37; Gen48:1; 2Kin20:1-12; Isa38:1. மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய

அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் ஆனார்கள்.

And many believed in Him there. (John 10:42) Jn2:23; Jn4:39,41; Jn8:30; Jn11:45; Jn12:42; Jn7:31; Act4:4; Act8:13; Act9:42; Act11:21; Rom4:3; Rom10:9-17; 1Jn4:15,16. அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (யோவான் 10:42) யோவான் 2:23; யோவான் 4:39,41; யோவான் 8:30; யோவான் 11:45; யோவான் 12:42;

அநேகர். இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றனர்.

John performed no sign,but all the things that John spoke about this Man were true. (John 10:41) Jn3:26-36; Jn1:29,33,34; Mat3:11,12; Lk7:28. அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை, ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள். (யோவான் 10:41) யோவான்

அவரோ அவர்கள் கைகளுக்குத் தப்பி – தங்கினார்.

Hand. Jn10:31; Jn7:30,44; Jn8:59; Jn11:56,57; Jn12:36; Jn1:28; Jn3:26; Mat12:14,15. இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, (யோவான் 10:39) யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். (யோவான் 10:40) யோவான் 10:31; யோவான் 7:30,44;

நீங்கள் விசுவாசிக்கும்படி அந்த கிரியைகளை விசுவாசியுங்கள்.

Though you do not believe Me, believe the works, that you may know and believe. (John 10:38) Ex7:9; Ex23:21; Nu14:11; Mic5:4; Mt8:4; Mt11:5; Jn14:10,11,28; Act10:38; Phi2:6; Col2:3,9,10; 1Jn5:7-10. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை

என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்.

If I do not do the works of My Father, do not believe Me. (John 10:37) Mt11:20-24; Mk16:16; Jn3:18,36; Jn5:40,42-47; Jn6:60,64; Jn9:4; Act2:22-24; Ro10:14; 1Jn5:10; Jude1:5. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. (யோவான் 10:37) மத்தேயு
Powered By Indic IME