Author Archive

என் ஆடுகள் என் சத்தம் கேட்டு எனக்குப் பின்செல்லுகிறது
My sheep hear My voice, and I know them, and they follow Me. (John10:27) Jn10:4; Jn8:12; Jn12:26; Jn21:22; Mt16:24; Mk8:34; Mk10:21; Lk9:23; Rev14:4; 1Kin18:21; Jos24:15. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (யோவான்

நீங்கள் மந்தையின் ஆடுகளாயிராததினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
But you do not believe,because you are not of My sheep,as I said to you. (John 10:26) Jn10:4,8; Jn6:37,44,45; Jn8:47; Jn12:37-40; Mt13:23; Lk15:4; Act13:48; Ro10:16; Ro11:7,8; 1Cor2:14; 2Cor4:3,4; 1Jn4:6. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால்

என் பிதாவின் நாமத்தினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
The works that I do in My Father’s name, they bear witness of Me. (John10:25) Jn10:32,38; Jn3:2; Jn5:36; Jn7:31; Jn11:47; Jn12:37; Jn14:11; Jn20:30; JnAct2:22; Jn10:38; Heb2:3; Mt11:5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை, என் பிதாவின்

நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய் சொல்லும்.
How long do You keep us in doubt? If You are the Christ, tell us plainly. (John10:24) Mt11:3; Mt26:63; Mk14:61; Lk3:15,16; Lk22:67-70; Jn1:19; Jn8:25; Jn9:22; Act18:5; 2Co3:12. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர்

இயேசு தேவாலயத்தில் சாலொமோன் மண்டபத்தில் உலாவினார்.
And Jesus walked in the temple, in Solomon’s porch. (John10:23) Act3:11; Act5:12; 1Kin6:3; 1Kin7:12; Act7:58; Lev26:12; 2Chr16:9; 2Cor6:16; Rev7:1. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். (யோவான் 10:23) அப்போஸ்தலர் 3:11; அப்போஸ்தலர் 5:12; 1இராஜாக்கள் 6:3; 1இராஜாக்கள் 7:12; அப்போஸ்தலர் 7:58; லேவியராகமம்

எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது
Now it was the Feast of Dedication in Jerusalem, and it was winter. (John 10:22) Num7:10,11; 2Kin12:4; 1Chr26:20; 2Chr2:47:9; Neh3:1; Eze43:26; Lev23:1-44; 2Chr29; Ezra6:16-18. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது, மாரிகாலமுமாயிருந்தது. (யோவான் 10:22) எண்ணாகமம் 7:10,11; 2இராஜாக்கள் 12:4; 1நாளாகமம்

அவரைக்குறித்து மறுபடியும் பிரிவினை உண்டாயிற்று.
Therefore there was a division again among the Jews because of these sayings. (John10:19-21) Jn7:20; Jn8:48,52; Jn9:6,32; Mt11:5,6; Isa53:8; Act18:14,15; Act25:19,20; Act26:30-32. இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 10:19) யோவான் 7:20; யோவான் 8:48,52; யோவான் 9:6,32; மத்தேயு 11:5,6;

இந்த கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்.
I have power to take it again. This command I have received from My Father. (John 10:18) Jn6:38-40; Jn14:30,31; Jn15:10; Heb5:6-10; Heb10:6-10; Ps40:6-8. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும்

ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான். நானே கொடுக்கிறேன்.
No one takes it from Me, but I lay it down of Myself. I have power to lay it down, (John 10:18) Jn18:5,6; Jn19:11; Mt26:53-56; Jn2:19-21; Act2:24,32; Act3:15; Phi2:6-8; Tit2:14; Heb2:9,14,15; Isa53:10-12. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே

பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
My Father loves Me, because I lay down My life that I may take it again. (John 10:17) Jn15:9,10,13; Jn17:4,5,23-26; Jn5:20; Jn13:1; 1Jn3:1; 1Jn4:8,9; Ro8:36-39; Eph3:18; 2Tim1:7; Jude1:21. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில்