Author Archive

மார்த்தாள்: ஆண்டவரே, நீர் இங்கிருந்தால் என் சகோதரன் மரிக்கமாட்டான்
Martha said to Jesus,Lord,if You had been here,my brother would not have died. (John 11:21) Jn11:32,37; Jn4:47-49; Mt9:18; Mk5:35; Lk7:6-10,13-15; Lk8:41,49-55; 1Kin17:18; Ps78:19,41. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். (யோவான் 11:21) யோவான் 11:32,37; யோவான்

மார்த்தாள் எதிர் கொண்டுபோனாள். மரியாள் வீட்டிலிருந்தாள்.
Martha, as soon as she heard that Jesus was coming, went and met Him, but Mary was sitting in the house. (John 11:20) Jn12:13,18; Jn11:30; Mt 25:1 -13; Act10:24-26; Act 28:15; 1Thes4:17; Heb7:1,9 இயேசு வருகிறார் என்று மார்த்தாள்

அநேகர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
Many Jews had joined women around Martha Mary,to comfort them concerning their brother. (John 11:19) Gen37:35; 2Sam10:2; 1Chr7:22; Job2:11; Job42:11; Ecc7:2; Isa51:19; Jer5:7; Lam1:2,9,16,21; Lam2:13; Ro12:15; 1Th4:18. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி

தோமா, அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்.
Thomas said to his fellow disciples,Let us also go,that we may die with Him. (John 11:16) Jn20:24-29; Jn14:5-7; Jn21:2; Mt10:3; Mt26:35; Mk10:32; Act1:13; Ro6:6; Ro8:32; Eph2:7; Col2:12,13; 1The4:14; 1Jn1:6; Rev3:21. அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி:

இந்த மரணம் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவானது.
I am glad for your sakes that I was not there, that you may believe. (John 11:15) Jn11:4; Jn2:11; Jn14:10,11; 1Jn5:13; Jn12:30; Jn17:19; 2Co4:15; 2Tim2:10. நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன், இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள்

லாசரு நித்திரையடைந்தான், நான் எழுப்பப்போகிறேன்.
He said to them,Our friend Lazarus sleeps,but I go that I may wake him up. (John 11:11) Jn11:13,43,44; Jn5:25-29; Mt9:24; Mk5:39; Act7:60; 1Cor11:30; 1Cor15:18,34,51; Eph5:14; 1Thes4:13-15; 1Thes5:10. இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான்

இரவில் நடப்பவனிடம் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான்.
But if one walks in the night, he stumbles, because the light is not in him. (John 11:10) Jn9:4; 1Jn1:6; 1Jn2:9-13; 1Jn3:12; Job7:1; Ps27:2; Pr4:12,18,19; Ecc2:14; Isa59:10; Jer13:16; Jer20:11. ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.

ஒருவன் பகலிலே நடந்தால் வெளிச்சத்தின்படி இடறமாட்டான்.
If anyone walks in the day, he does not stumble, because he sees the light of this world. (John 11:9) Jn9:4; Jn4:6; Jn7:30; Jn8:20; Jn12:35; Jn13:1; Lk13:31-33; Act27:24; Job7:1; Job33:28; Pr3:23; Pr4:12; Isa59:10; Jer31:9. இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப்

யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, நீர் அங்கே போகலாமா?
Rabbi, lately the Jews sought to stone You, and are You going there again? (John11:7,8) Jn10:40-42,31,39; Lk9:51,52; Mk10:1; Mt16:21-23; Act15:36; Act20:22-24; Act21:12,13; Ps11:1-3. அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். (யோவான் 11:7) அதற்குச்

அவர் கேள்விப்பட்டபின்பு அங்கே இரண்டுநாள் தங்கினார்.
when He heard that he was sick, He stayed two more days in the place where He was. (John 11:6) Isa30:18; Isa55:8,9; Mt8:24; Mt15:22-28; Jn7:8; Isa54:7-10; 1Pet5:6; 2Pet3:9,15. அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள்