Author Archive

அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
Mary took costly oil,anointed the feet of Jesus,wiped His feet with her hair.house was filled with fragrance. (John 12:3) Jn11:28,32; Mt28:9; Mt26:6-13; Mk14:3-9; Lk7:37,38,43; Lk10:38,39; Ex30:34-38; Ps133:2; Pr27:9; Song1:2; Song4:10,13,14; Phi4:18. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும்

பெத்தானியாவில் இயேசுவுக்கு இராவிருந்து பண்ணினார்கள்.
There they made Him a supper; and Martha served, but Lazarus was one of those who sat at the table with Him. (John 12:2) Gen18:8; Gen 19:9; Song4:16; Song5:1; Mt11:19; Mt26:6,7; Lk5:29; Lk7:34,31; Lk10:38-42; Lk12:37; Lk14:12; 22:27;

பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்பு இயேசு பெத்தானியா வந்தார்.
six days before the Passover, Jesus came to Bethany. (John 12:1) Exo12:1-20; Deu16:1-8; 2Chr30:1-23; Ezra6:19-22. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். (யோவான் 12 :1) யாத்திராகமம் 12:1-20; உபாகமம் 16:1-8; 2நாளாகமம் 30:1-23; எஸ்றா 6:19-22.

இயேசு வெளியரங்கமாய் சஞ்சரிக்காமல் தம் சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
Jesus no longer walked openly among the Jews,there remained with His disciples. (John 11:53-57) Mt10:23; Mt12:14,15; Mk3:6,7; Lk13:31-35; Jn4:1,2; Jn8:59; Jn12:36; Act12:17. ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய

காய்பா தீர்க்கதரிசனமாகச் சொன்னான்.
being high priest that year he prophesied that Jesus would die for the nation, (John 11:51,52) Isa11:10-12; Mt25:31-34; Col1:19,20; Ro8:29,30; Eze11:16,17; Eze34:12; Eph2:14-17; Jas1:1; 1Pet1:1. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், (யோவான்

ஜனங்கள் கெட்டுப்போகாதிருக்க ஒரே மனுஷன் மரிப்பது நலமே.
one man should die for the people, and not that the whole nation should perish. (John 11:49,50) Jn11:48; Jn18:14; Mt20:28; Lk24:46; Jn16:7; Jn19:11; Ro3:8; 2Co5:14; 2Sam17:2; 2Kin6:31; Ps2:1; Jer40:15; Jona1:12 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய

எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்.
everyone will believe in Him,Romans will come and take away both our place and nation. (John 11:48) Jn 1:7; Lk8:12; Lk11:52; 1Thes2:15,16; Mat21:40-42; Mat22:7; Mat23:35-38; Lk 19:41-44; Deu28:50-68; Dan9:26,27; Zec13:7,8; Zec14:1,2. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை

பிரதான ஆசாரியர், பரிசேயர் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து.
chief priests,Pharisees gathered a council said,What shall we do? For this Man works many signs. (John 11:47) Mt26:3; Mt27:1,2; Mk14:1; Lk22:2; Jn12:19; Act4:5,6,16,17,27,28; Act5:21,24; Ps2:1-9; Ps62:1-4; Ps83:1-18. அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த

சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
But some of them went away to the Pharisees and told them the things Jesus did. (John 11:46) Jn5:15,16; Jn9:13; Jn12:17,37; Lk16:30,31; Act5:25; Jer38:4; Phil1:12-18. அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். (யோவான் 11:46) யோவான் 5:15,16;

யூதர்களில் அனேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்
Then many of the Jews who had come to Mary, and had seen the things Jesus did, believed in Him. (John 11:43-45) 1Kin17:21,22; 2Kin4:33-36; 1Sam2:6; Ps33:9; Eze37:3-10; Hos13:14; Act20:9-12; Phi3:21; Rev1:18. அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு சொய்தவைகளைக் கண்டவர்களாகிய