Author Archive

இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.

Jesus answered and said,This voice did not come because of Me, but for your sake. (John 12:30) Jn5:34; Jn11:15,42; Acts22:9; 2Cori8:9; Exo19:9. இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று. (யோவான் 12:30) யோவான் 5:34; யோவான்

வானத்திலிருந்து உண்டான சத்தம், இடிமுழக்கம், தேவதூதன் பேசியதாயிருக்குமோ?

people who stood by and heard it said that it had thundered.Others said,An angel has spoken to Him. (John 12:29) Ex19:16-24; Ex20:18-24; Job37:2-5; Job40:9; Ps18:13; Ps29:3; Ps68:33; Eze10:5; Act23:8,9; 2Pet1:17,18; Rev6:1; Rev8:5; Rev11:19; Rev14:2; Rev18:1,2. அங்கே நின்றுகொண்டிருந்து,

பிதாவே உம் நாமத்தை மகிமைப்படுத்தும் என்கிற சத்தம் உண்டாயிற்று

Father,glorify Your name.Then a voice came from heaven, saying,I have both glorified it and will glorify it again. (John 12:28) Jn13:31,32; Jn18:11; Mt3:17:5; 2Pet1:17; Eph2:6,7; Eph3:9-11,21; Phil1:6-11; Rev5:9-14; Isa49:3-7. பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும்

பிதாவே இரட்சியும், ஆனாலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

Father,save Me from this hour? But for this purpose I came to this hour. (John 12:27) Jn11:41; Jn18:37; Mt26:37-44,53,54; Lk22:41-44,53; Mk9:19; Ro15:3; Phi1:20-26; 1Tim1:15; Heb10:5-9; Heb12:2. இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை

என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்.

Now My soul is troubled, and what shall I say? (John 12:27) Jn11:33-35; Jn13:21; Mt26:38,39,42; Mt14:33-36; Lk22:44,53; Heb5:7; Ps69:1-3; Ps88:3; Isa53:3; Isa38:15. இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும்,

ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

If anyone serves Me, him My Father will honor. (John 12:26) Jn14:21-23; Mt19:27-30; 1Sam2:30; Pro27:18; Isa44:26; Isa54:17; Eze48:11; Rev7:3; Rev22:3,4. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர்

நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.

where I am, there My servant will be also. (John 12:26) Jn14:3; Jn15:6; Jn17:24; Mt25:21; Lk23:43; 2Cor5:8; Phil1:23; 1Thes4:17,18. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்.

If anyone serves Me, let him follow Me. (John 12:26) Jn13:16; Jn14:15; Jn15:20; Lk6:46; Ro1:1; Ro14:18; 2Cor4:5; Gal1:10; Col3:24; Col4:12; 2Pet1:1; 1Jn5:3; Jud1:1. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு

தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்வான்.

he who hates his life in this world will keep it for eternal life. (John 12:25) Mt10:39b; Mt16:25b; Mt19:29; Mk8:35b; Lk9:23; Lk14:26; Lk17:33b; Act20:24; Act21:13; Heb11:35; Rev12:11; Gen29:30-33; Ecc2:17. தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான், இந்த உலகத்தில் தன்

தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்.

He who loves his life will lose his life. (John 12:25) Mt10:39a; Mt16:25a; Mk8:35a; Lk9:24a; Lk17:33a; 1Tim6:9,10; 2Tim2:16-18; 2Tim4:10; 2King5:20-27. தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். (யோவான் 12:25) மத்தேயு
Powered By Indic IME