Author Archive

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்காதவனை என் வசனமே நியாயந்தீர்க்கும்.
He who rejects Me, and does not receive My words, has that which judges him. (John 12:48) Deuteronomy 18:19; 1Samuel 8:7; 1Samuel 10:19; Isaiah 53:3; Matthew 21:42; Mark 8:31; Mark 12:10; Luke 7:30; Luke 9:26; Luke 10:16;

நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தேன்.
I did not come to judge the world but to save the world. (John 1247) John3:17; Matthew1:21; Matthew18:11; Matthew20:28; Luke9:56; Luke19:10; 1Timothy1:15,16; James5:19,20; 2Peter3:15; 1John4:14. ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை

நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்
I have come as a light into the world. (John 12 :46) John12:35,36; John1:4,5; John3:19; John8:12; John9:5,39; Matthew4:15; Luke 1:76-79; Luke 2:30; Acts 26:18; 1John1:1-3; 1John2:8,9; Psalms 36:9; Isaiah40:5; Malachi4:2. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக

என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
And he who sees Me sees Him who sent Me. (John 12:45) John12:41; John14:9,10; John15:24; 2Cor4:6; Col11:15; Hebrew1:3; 1John5:20; Luke23:39-43. என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். (யோவான் 12:45) யோவான் 12:41; யோவான் 14:9,10; யோவான் 15:24; 2கொரிந்தியர் 4:6; கொலோசெயர் 1:15;

இயேசு சத்தமிட்டு என்னை விசுவாசிக்கிறவன் என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
Then Jesus cried out and said,He who believes in Me,believes not in Me but in Him who sent Me. (John 12:44) John 13:20; Matthew 10:40; Mark 9:37; 1Peter 1:21; John 14:13,24; John 7:28,37; John 11:43; Proverb 1:20;

தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
for they loved the praise of men more than the praise of God. (John 12:43) John5:41,44; Matthew6:2; Matthew 23:5-7; Luke16:15; 1Thes2:6; Luke19:17; Ro2:7; 1Cor4:5; 2Cor10:17,18; 1Peter1:7; 1Peter3:4. அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். (யோவான்

அதிகாரிகள் அவரில் விசுவாசம் வைத்தனர். பயத்தினால் அறிக்கையிடவில்லை.
among the rulers many believed in Him, but because of the Pharisees they did not confess Him. John7:13; John9:22,34; John16:2; Matthew26:69-75; Luke6:22; Acts 5:41,42; Romans10:9-13; 1Peter 4:12-16; Proverb 29:25; Isaiah 51:7; Isaiah 57:11; Isaiah 66:5. ஆகிலும் அதிகாரிகளிலும்

அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள்.
Therefore they could not believe, because Isaiah said again. (John 12:39-41) Isa6:9,10; Isa44:18-20; Isa48:8; 2Thes2:11,12; Rev17:17; Jas5:19,20. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: (யோவான் 12:39-41) ஏசாயா 6:9,10; ஏசாயா 44:18-20; ஏசாயா 48:8; 2தெசலோனிக்கேயர் 2:11,12; வெளி 17:17; யாக்கோபு 5:19,20.

கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
Lord,And to whom has the arm of the LORD been revealed? (John 12:38) Jn15:25; Jn17:12; Jn19:24,36,37; 2Chr32:20; Mt15:7-9; Isa53:1; Ps44:3; Isa40:10,11; Isa51:5,6; Mt16:17; 2Cor3:14-18; 2Cor4:3-6; Eph1:15-19. கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று

இத்தனை அற்புதங்கள் செய்தும் என்னை விசுவாசிக்கவில்லை
But although He had done so many signs before them, they did not believe in Him. (John 12:37) John1:11; John11:42; John15:24; Matthew11:20; Luke16:31; Luke22:67; 1Cor2:14; Exodus 4:8,9; Number 14:11; Psalm 28:5; Psalm78:32. அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச்