Author Archive

உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.
Most assuredly, I say to you, one of you will betray Me. (John 13:21) John13:2,18; John 17:12; Matthew 26:21; Mark14:18; Luke 22:21,22; Acts 1:16,17; 1John 2:19. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே

நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்.
What I am doing you do not understand now, but you will know after this. (John 13:7) John 13:10-12; John 12:16; John 14:26; James 5:7-11; Isaiah 45:15; Daniel 12:8,12; Habakkuk 2:1-3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று

பேதுரு, ஆண்டவரே நீர் என் கால்களைக் கழுவலாமா?
Peter said to Him, “Lord, are You washing my feet? (John 13:6) John1:27; Matthew 3:11-14; Matthew 16:22; Mark8:32; Luke5:8; Gensis3 19:18f; Exodus 18:17f; 2 Samuel 6:20f; Jeremiah 13:2f. அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர்

சீஷருடைய கால்களைக் கழுவவும், துடைக்கவும் தொடங்கினார்.
began to wash the disciples’ feet, and to wipe them with the towel . (John 13:4,5) Acts 22:16; 1Cor6:11; Tit3:3-5; Hebrews 10:19-22; 1John1:7; Revelation 1:5; Revelation 7:14; Exodus 29:4; Lev14:8; 2Kings 5:10-13; Ps51:2; Isaiah 1:16. போஐனத்தை விட்டெழுந்து,

இயேசு அறிந்து
Jesus, knowing that the Father had given all things into His hands. (John 13:3) John3:35; John 5:22-27; John 17:2; Matthew 11:27; Matthew 28:18; Acts 2:36; 1Corinthians 15:27; Ephesians 1:20-22; Philippians 2:9-11; Hebrews 1:2; Hebrews 2:8,9. தம்முடைய கையில்

பிசாசானவன் யூதாஸின் இருதயத்தைத் தூண்டினான்.
Devil having already put it into the heart of Judas Iscariot,Simon son,to betray Him, (John 13:2) John13:27; John 6:70; Luke 22:3,31; Acts 5:3; Ephesians 2:3; James1:13-17; Revelation 17:17; 2Corinthians 8:16. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன்

இயேசு முடிவுபரியந்தமும் சீஷர்களாகிய அவர்களிடத்தில் அன்பு வைத்தார்.
having loved His own who were in the world, He loved them to the end. (John 13:1) John13:34; John 15:9,10,13,14; John 17:9,10,14,16,26; Romans 8:36,37; Ephesians 5:25-27; 1John 4:19; Revelation 1:6; Jeremiah 31:3. பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப்

இயேசு இவ்வுலகைவிட்டுப் பிதாவிடம் போகும்படியான வேளை வந்ததை அறிந்தார்.
John7:6,30; John 8:20; John11:9,10; John 12:23; John 17:1,11; John 18:4; Matthew 26:45; Luke9:51; Luke 13:32,33; Luke 22:53; Ecclesiastes 3:1-11. பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

இதோ திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:8) இது யாருக்கு? பிலதெல்பியா சபைக்கு… பிலதெல்பியா என்றால் சகோதர சிநேகம் என்று பொருள். பிலதெல்பியா பட்டணத்திலுள்ள

பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
Put to death your members which are on the earth. (Col3:5) Romans 6:6,7; Romans 8:13; 1Corinthians 5:1-7,11; Galatians 5:24; Ephesians 5:3-6; 2Timothy 2:16-18; Matthew 5:29,30; Mark 8:34. ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற