Author Archive

இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாதே.
let it not even be named among you, as is fitting for saints. (Eph5:3,4) Ephesians 5:12,13; 1Corinthians 1:11; 1Corinthians5:1; Matthew 7:1-6; 1Corinthians 4:18-21; Exodus 23:13; Numbers 32:38; Deuteronomy 12:3; Joshua 23:7; Psalms 16:4; Jeremiah 10:11; Hosea 2:17;

களைந்துபோட வேண்டியவை
களைந்துபோட வேண்டியவை: எபேசியர் 4:22-24. கிறிஸ்தவ கடமைகளை சரிவர செய்து பழகியிருக்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம். கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சபையாக இருக்க வேண்டும் என்பதும் பவுலின் விருப்பம். அதன் அடிப்படையில் மூன்று பொறுப்புகளை மூன்று வசனங்களில் கூறுகின்றார் பவுல். களைந்துப் போடுங்கள். வசனம் 22. Put off – அணைத்துப்போடுங்கள்

அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
Heavens will be dissolved, being on fire,elements will melt with fervent heat,according to His promise,new heavens and a new earth in which righteousness dwells. (2 Peter 3:12,13) Isaiah 2:1-22; Isaiah 64:1:12; Micah 1:4; Isaiah 65:17; Isaiah 66:22;

பழையவைகள் ஒழிந்துபோயின.
old things have passed away; behold, all things have become new. (2Cor 5:17) Isaiah 43:18; Isaiah 65:17; Isaiah 51:6; Matthew 9:16,17; Matthew 24:35; Romans 7:6; 1Corinthians 13:11; Philippians 3:7-9; Colossians 3:1-10; 2 Peter 3:10-13. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்

பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகும் காலம் சமீபித்திருக்கிறது.
Now what is becoming obsolete and growing old is ready to vanish away. (Hewbrews8:13) Hebrews 7:11,12,18,19; Hebrews 9:9,10; Acts 13:38,39; 2 Corinthians 3:6-18; Ephesians 2:14-16; Colossians 2:13-15. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார். பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக்

நான் உலகை இரட்சிக்க வந்தேன்.
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47) பாவிகளை இரட்சிக்க இயேசு உலகத்தில் வந்தார். 1தீமோத்தேயு 1:15. சிட்சை கொடுக்க முடியும், ஆனாலும் இரட்சிக்க வந்தார். யோவான் 3:17. பாவிகளை நரகில் தள்ள முடியும், ஆனாலும் இரட்சிக்க வந்தார்.

இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
Behold, the virgin shall conceive and bear a Son, and shall call His name Immanuel. (Isaiah 7:14) Isaiah 8:8; Isaiah 9:6; Isaiah 11:1; Gensis3:15; Jer 31:22; Matthew 1:22,23; Matthew 28:19,20; John 1:1,2,14; Romans 9:5; 1 Timothy 3:16.

நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.
Therefore, whatever I speak, just as the Father has told Me, so I speak. (John 12:50) Genesis 12:4; Numbers 5:4; Numbers 27:33; Deuteronomy 1:21; 1Samuel 16:4; Luke 22:13; John 2:5. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான்

அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்.
I know that His command is everlasting life. (John 12:50) John 6:63,68; John 17:3; John 20:31; Acts 5:20; Acts 11:14; 1Timothy 1:16; 1John 2:25; 1John 3:23,24; 1John 5:11-13,20; Deuteronomy 18:18; Proverbs 3:22; Proverbs 4:4; Proverbs 7:2; Ecclesiastes

நான் சுயமாய்ப் பேசவில்லை, என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
I have not spoken on My own authority; but the Father who sent Me gave Me a command. (John 12:49) John 3:11,32; John 5:30; John 6:38-40; John 8:26,42; John 14:10; John 15:15; John 17:8; Deuteronomy 18:18; Revelation