Author Archive

கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்தால்தான் மிகுந்த பலன் கொடுக்கும்.
unless a grain of wheat falls into ground and dies,it produces much grain. (John 12:24) Jn12:32,33; 1Cor15:36-38; Heb2:9,10; Rev7:9-17; Ps22:15,22-31; Ps72:16; Isa53:10-12; Eze17:23; Hos14:7. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த

இயேசு: மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது.
But Jesus answered,The hour has come that the Son of Man should be glorified. (John 12:23) Jn13:31,32; Jn17:1-5,9,10; Mat25:31; 1Pet2:9,10; Isa49:5,6; Isa53:10-12; Isa55:5; Isa60:9. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது. (யோவான் 12:23) யோவான் 13:31,32;

பிலிப்பு அந்திரேயாவுக்கு அறிவித்தான், இருவரும் இயேசுவுக்கு அறிவித்தனர்.
Philip came and told Andrew, and in turn Andrew and Philip told Jesus. (John 12:22) Jn1:40,41; Jn6:8; Mat10:5,6; Mat4:18; Mk1:16,29; Mk13:3; Act1:13. பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான், பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். (யோவான் 12:22) யோவான் 1:40,41;

பிலிப்புவினிடம் ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கூறினர்.
Then they came to Philip asked him, saying, Sir,we wish to see Jesus. (John 12:21) Jn1:43-47; Jn6:5-7; Jn14:8,9; Jn1:36-39; Jn6:40; Mat2:2; Mat8:9-12; Mat12:19-21; Mat15:22,28; Lk19:2-4; Rom15:8-12. அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று

பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
Now there were certain Greeks among those who came up to worship at the feast. (John 12:20) 1Kin8:41-43; Isa11:10; Isa60:2-14; Isa66:19-21; Mal3:16; Act8:26-39; Act14:1; Act16:1; Act17:4; Act20:21; Rom10:12; Gal3:28; Col3:11. பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். (யோவான்

பரிசேயர் இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று போயிற்றே.
Pharisees said,You see that you are accomplishing nothing. Look, the world has gone after Him. (John 12:19) Jn3:26; Jn17:21; Act17:6; 1Jn2:2,7; Rev13:3,4; Ps22:27; Ps49:1,2; Isa27:6. அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று

அப்படிபட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
For this reason the people also met Him, because they heard that He had done this sign. (John 12:18) Jn12:9-11; Lk13:17; Act4:16,21; Jos3:5; 1Chr16:13; Ps105:6; Dan4:2,3; Mk3:8; Jn20:30; Ro15:18. அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள்

அவனை உயிரோடு எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
people,who were with Him when He called Lazarus out of his tomb and raised him from dead,bore witness. (John 12:17) Jn12:9; Jn11:31,45,46; Jn1:32,34; Jn5:35-39; Jn8:13,14; Jn15:26,27; Jn19:35; Jn21:24; Act1:22; Act5:32; 1Jn5:6,9; 1Jn1:1,2; Rev1:2; Ps145:6,7. அன்றியும் அவருடனேகூட இருந்த

இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. பின்னர் அறிந்தனர்.
His disciples did not understand these things at first; but when Jesus was glorified,they remembered. (John 12:16) Lk9:45; Jn18:34; Jn24:25,45; Jn13:7; Jn16:17,18; Jn2:22; Jn14:26; Jn16:4; Lk24:6-9 இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து

சீயோன், உன் இராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார்.
Fear not,daughter of Zion;Behold, your King is coming,Sitting on a donkey’s colt. (John 12:14,15) Isa35:4,5; Mic4:8; Zep3:16,17; Zec2:9-11; Zec9:9; Mt21:1-7; Mk11:1-7; Lk19:29-35. அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, (யோவான் 12:14) இயேசு ஒரு கழுதைக்குட்டியைக்