Author Archive

ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.
cried out:Hosanna,Blessed is He who comes in the name of the LORD.The King of Israel. (John 12:13) Mt21:9; Mt23:39; Mk11:9,10; Lk19:38; Ps72:17-19; Ps118:25,26; Isa49:6; Hos3:5; Zep3:15; Rev15:3. மத்தேயு 21:9; மத்தேயு 23:39; மாற்கு 11:9,10; லூக்கா 19:38; சங்கீதம் 72:17-19;

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
Took branches of palm trees and went out to meet Him. (John 12:13) Lev23:40; Neh8:15; Mt25:1,6; Lk9:37; Jn12:18; Act10:25; Act28:15; 1Thes4:17; Heb7:9; Rev7:9; Ps21:3. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று

மறுநாள் இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் கூடினர்.
ext day great multitude had come to feast,when they heard that Jesus was coming to Jerusalem. (John 12:12) Jn11:55-57; Jn6:15; Mt20:17; Mt21:1; Mk11:1; Lk19:28,29. மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, (யோவான் 12:12) யோவான் 11:55-57;

பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலை செய்ய ஆலோசனை பண்ணினார்கள்.
But the chief priests plotted to put Lazarus to death also, (John 12:11) Jn11:47-53,57; Mt2:3-8; Lk16:31; Mt24:4-14; Jn12:24,25; Jn15:18-24; Jn17:14; Gen37:20; Job15:25,26; Job40:8,9; Ecc9:3; Dan5:21-23. பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். (யோவான் 12:11) யோவான் 11:47-53,57; மத்தேயு 2:3-8; லூக்கா

அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள். லாசருவைக் காணும்படியாக வந்தார்கள்.
Now a great many Jews knew that He was there; and they came,to see Lazarus,whom He had raised from the dead. (John 12:9) Jn11:43-45; Act3:10-11; Act4:14; Heb12:3; 1Cor15:35-49; Gen35:1-6. அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம்

தரித்திரர் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள். நான் எப்பொழுதும் உங்களுடன் இரேன்.
Poor you have with you always, but Me you do not have always. (John 12:8) Mt26:11; Mk14:7; Mk2:20; Lk5:35; Jn12:35; Jn8:21; Jn13:33; Jn16:5-7; Jn21:17; Act1:9-11; Act9:39; Lv25:35; Deu15:11; Pr14:31. தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன்

இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
But Jesus said,Let her alone; she has kept this for the day of My burial. (John 12:7) Jn19:38-42; Mt26:10,12; Mt27:57-60; Mk15:42-47; Mk14:6,8; Lk23:50; Gen50:2; Ps109:31; Zec3:2. அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். (யோவான் 12:7)

யூதாஸ் திருடனானபடியினால் இப்படி பேசினான்
He was a thief,and had the money box;and he used to take what was put in it. (John 12:6) Jn10:8-10; Jn13:29; Mt21:13; Lk11:39; Lk12:33; Lk16:10; 1Cor6:9-21; 1Thes5:22; 2Kin5:20-27; 2Kin12:14,15; Ezr8:24-34; Ps50:16-20. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன்

இந்தத் தைலத்தை 300 பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?
Why was this fragrant oil not sold for three hundred denarii and given to the poor? (John 12:5) Jn6:7; Jn13:29; Mt20:2; Mt26:8,9; Mk14:4,5; Lk12:33; Lk18:22; Gal2:10; Act11:29; Jos7:11; 2Kin5:20f; Am8:5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல்

இயேசுவின் சீஷனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய யூதாஸ்.
But one of His disciples, Judas Iscariot, Simon’s son, who would betray Him. (John 12:4) Jn6:70,71; Jn13:2,26; Jn18:25; Mt10:4; Mt26:8; Mk3:19; Mk14:4; Lk6:16; 1Sam17:28,29; Ecc4:4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: (யோவான் 12:4)