Author Archive

அனேகர் மரியாள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று அவளைப் பின்தொடர்ந்தனர்.

when they saw Mary rose up quickly and went out,followed her,saying,She is going to the tomb to weep there. (John 11:31) Jn11:19,42,45; Jn12:47; Acts8:2; 1Cor2:15; Gen23:2; Gen37:35; 2Sam12:16-18; Job1:20-22; Ps77:2; Ecc7:4. அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல்

மரியாள் சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள்

As soon as she heard that, she arose quickly and came to Him.Jesus had not yet come into the town, but was in the place where Martha met Him. (John 11:29,30) Ps27:8; Ps119:59,60; Pro15:22-24; Song3:1-4; Hab2:2. அவள்

மார்த்தாள் மரியாளிடம், போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார்.

she went her way and secretly called Mary her sister,saying,Teacher has come and is calling for you. (John 11:28) Jn11:20; Jn1:41,45; Jn21:7; Lk10:38-42; Mt26:18; Mk5:35; 1Thes4:17,18; 1Thes5:11; Heb12:12,13. இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர்

ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்.

Yes, Lord,I believe that You are the Christ,Son of God,who is to come into the world. (John 11:27) Jn1:49; Jn4:42; Jn6:14,69; Jn9:36-38; Jn20:28-31; Mt11:3; Mt16:16; Lk7:19,20; Act8:37; 1Tim1:15,16; 1Jn4:3; 1Jn5:1,20. அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரியாமலும் இருப்பான்.

And whoever lives and believes in Me shall never die. Do you believe this? (John 11:26) Jn3:15-18; Jn4:14; Jn5:24; Jn6:50,54,58; Jn8:52,53; Jn9:35; Jn14:10; Mat9;28; Mk9:23; Rom8:13; 1Jn5:10-12. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான்

என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.

He who believes in Me,though he may die,he shall live. (John 11:25) Jn3:36; Lk23:43; Ro4:17; Ro8:10,11,38,39; 1Cor15:17-19; 2Cor5:1-8; Phi1:23; 1Thes4:14; Heb11:13-16; Job19:25-27; Isa26:19. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், (யோவான் 11:25) யோவான் 3:36;

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.

Jesus said to her,I am the resurrection and the life. (John 11:25) Jn 5:21; Jn6:39,40,44; Ro 5:17-19; Ro8:11; 1cor 15:20,21; Col 3:3,4; 1Thes 4:14; 1Jn 1:2; 1Jn5:11,12; Ps 36:9; Isa38:16. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை

உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்.

Martha,I know he will rise again in resurrection at last day. (John 11:24) Jn5:28,29; Mt22:23-32; Lk14:14; Act17:31,32; Act 23:6-9; Act24:15; Heb11:35; Phi3:10; Ps17:15; Ps49:14,15; Isa25:8; Isa26:19; Eze37:1-10; Dan12:2,3; Hos6:2; Hos13:14. அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்

இயேசு: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்.

Jesus said to her,Your brother will rise again. (John 11:23) 1Cor15:15-24,50-57; 1Thes4:13-17; Rev20:4-6. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். (யோவான் 11:23) 1கொரிந்தியர் 15:15-24,50-57; 1தெசலோனிக்கேயர் 4:13-17; வெளி20:4-6. உயிர்த்தெழுதல் உண்டு. சதுசேயர் வேண்டுமென்றால் நம்பாமலிருக்கலாம். ஆனால் உயிர்த்தெழுதல் உண்டு. இது ஆறுதல்

நீர் தேவனிடம் கேட்பது உமக்குக் கொடுக்கப்படும் என்று அறிவேன்.

But even now I know that whatever You ask of God, God will give You. (John 11:22) Jn11:41,42; Jn9:31; Jn17:2; Mt9:18; Mk9:23; Heb11:17-19; Ps2:8. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:22) யோவான்
Powered By Indic IME