Author Archive

நானே அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்க வந்தேன்.
I have come that they may have life, (John 10:10) Jn3:17; Jn6:33,51; Jn12:47; Mt18:11; Mt20:28; Lk19:10; 1Tim1:15; 1Cor15:45. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10) யோவான் 3:17; யோவாான்

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.
The thief does not come except to steal, and to kill, and to destroy. (John 10:10) Jn10:1; Jn12:6; Mt21:13; Mt23:14; Mk11:17; Rom2:21; 2Pet2:1-3; Isa56:10,11; Eze34:2-4; Hos7:1. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்,

என்வழி பிரவேசித்தால் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
If anyone enters by Me, he will go in and out and find pasture. (John 10:9) Ps23:1-6; Ps80:1-3; Ps95:7; Ps100:3; Isa40:11; Isa49:9,10; Eze34:12-16; Zec10:12. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக்

என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்.
If anyone enters by Me, he will be saved, (John 10 :9) Jn10:1,7; Jn14:6; Mt7:13; Ro5:1,2; Eph2:18; Heb9:8-12; Heb10:19-22; Zec10:12. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9) யோவான்

எனக்கு முன் வந்தவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை
All who ever came before Me are thieves and robbers,but the sheep did not hear them. (John 10:8) Jn10:1,5,10,12; Act5:36,37; Isa56:10-12; Eze22:25-28; Eze34:2; Zep3:3,4; Zec11:4-17. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள், ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. (யோவான் 10:8) யோவான்

இயேசு நானே ஆடுகளுக்கு வாசல் என்றார்.
Jesus said to them again, I am the door of the sheep. (John 10:7) Jn10:1,9; Jn14:6; Eph2:18; Heb10:19-22; Ps79:13; Ps95:7; Ps100:3; Isa53:6; Eze34:31; Lk15:4-6; Lk13:24; Isa62:10; Jer6:16 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே

இந்த உவமைகளின் கருத்தை அவர்கள் அறியவில்லை
Jesus used this illustration, but they did not understand the things which He spoke to them. (John 10:6) John6:52,60; John7:36; John8:27,43; Mathew 13:13,14,51; 1Corinthians 2:14; 1John5:20; Psalm82:5; John106:7; Proverbs 28:5; Isaiah 6:9,10; Isaiah56:11; Daniel 12:10. இந்த உவமையை

அந்நியனின் சத்தத்தை அவைகள் அறியாதபடியால் அவனை விட்டு ஓடிப் போகும்.
[responsivevoice_button voice=”Tamil Male” buttontext=”Play” ] They will by no means follow a stranger,flee from him,for they do not know voice of strangers. (John 10:5) 1Kin22:7; Pr19:27; Mk4:24; Eph4:11-15; Col2:6-10; 2Tim3:5-7; 2Tim4:3; 1Pet2:1-3; 1Jn2:19,21; 1Jn4:1-6; Rev2:2. அந்நியருடைய சத்தத்தை

ஆடுகள் அவனுக்குப் பின்செல்லுகிறது.
The sheep follow him, for they know his voice. (John10:4b) Jn12:26; Jn13:15; Mt16:24; 1Cor4:16; 1Cor11:1; Eph5:1,2; Phil2:5-11; Heb12:1,2; 1Pet2:21,22; 1Pet4:1; 1Pet5:3; Ps80:1; Ps95:7; Isa49:10; Son2:8;5:2. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால்

நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?
when He had found him,He said to him,Do you believe in the Son of God? ( John 9:35) Jn1:49,50; Jn3:15-18,36; Jn6:69; Jn11:27; Jn20:28,31; Act8:37; Act9:20; 1Jn4:15; 1Jn5:5,10,13,20. அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய