Author Archive

யூதர்களுக்கு பயந்ததினால் தாய்தகப்பன்மார் இப்படிச் சொன்னார்கள்.
His parents said these things because they feared the Jews. (John 9:22) Jn7:13; Jn12:42,43; Jn19:38; Jn20:19; Lk12:4-9; Lk2:56-61; Act5;11-13; Gal2:11-13; Rev21:8; Ps27:1,2; Pr29:25; Isa51:12; 57;11. அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை

இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்கு தெரியாது.
But by what means he now sees we do not know,or who opened his eyes we do not know. (John 9:20,21) Ex10:25; 1Sam3:17; 1sam17:25; Ecc11:2; Zec4:5; Mt5:37; Mt10:27; Mt21:27; Mt26:70; Jn3:8; Jn9:25; Act23:5; Eze33:1-16. தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன்

அவன் இவன்தானா? இவனானால் இப்பொழுது எப்படி பார்வையடைந்தான்?
Is this your son, who you say was born blind? How then does he now see?(John 9:19) Acts3:10; Acts4:14. அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். (யோவான்

அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல்.
Jews did not believe concerning him, that he had been blind and received his sight, (John 9:18) Jn5:44; Jn12:37-40; Lk16:31; Heb1:18-20; Heb3:15-19; Heb4;11-14; Gen18:11-15; Isa26:11; Isa53:1. அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, (யோவான் 9:18) யோவான்

அவரைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய்? அவர் தீர்க்கதரிசி
What do you say about Him because He opened your eyes?He said,He is a prophet. (John 9:17) Jn4-:19; Jn6:14; Mt16:14; Mt21:11; Mk6:15; Lk7:16; Lk9:19; Lk24:19; Act2:22; Act3:22-26; Act10:38 மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ

பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படி செய்வான்.
How can a man who is a sinner do such signs? And there was a division among them. (John 9:16) Jn9:24,30-33; Jn3:2; Jn5:36; Jn14:11; Jn15:24; Lk13:31-33; Act14:4; 1Cor1:10. அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து

பரிசேயரும் அவனை நோக்கி நீ எப்படி பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள்.
Then the Pharisees also asked him again how he had received his sight. (John 9:14,15) Mt12:1-15; Mk2:23-28; Mk3:1-6; Lk6:1-11; Lk13:10-17; Jn5:9,16; Jn7:21-23. இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. (யோவான் 9:14) ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப்

உன் கண்கள் எப்படி திறக்கப்பட்டது
Therefore they said to him,How were your eyes opened? (John 9:10,11) Jn9:15,21,26; Jn3:9; Mk4:26,27; Act14:27,28; Ecc11:5; Jer36:17; Lk13:4. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். (யோவான் 9:10) அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல்

அவனோ: நான்தான் அவன் என்றான்.
Some said,This is he.Others said,He is like him. He said,I am he. (John 8:8,9) Ru1:19; 1Sam2:8; 1Sam10:11; 1Sam21:11; Jn9:19; Act9:21. அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். (யோவான் 9:8) சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்:

நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு.
Go,wash in the pool of Siloam(Sent). So he went and washed,and came back seeing. (John 9:6,7) 2Ki2:21; 2Ki4:41; 2Ki6:6; Isa38:21; Mk7:33; Mk8:23; Neh3:15; Isa8:6; Jn9:39; Act26:18; Ex4:11; Ps146:8; Isa29:18,19; Isa32:3; Isa35:5; Isa42:7,16-18; Isa43:8. இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே