Author Archive

நான் உலகத்திலிருக்கையில் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன்.

As long as I am in the world, I am the light of the world. (John 9:5) Jn1:4-9; Jn3:19-21; Jn8:12; Jn12:35,36,46; Mt4:15; Lk1:79; Lk2:30-32; Act13:47; Act26:18,23; Eph5:8,14; Rev21:23. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். (யோவான் 9:5) யோவான் 1:4-9;

ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

I must work the works of him that sent me,while it is day: the night cometh,when no man can work. (John 9:4) Jn4:34; Jn5:19,36; Jn10:32,37; Jn17:4; Lk13:32-34; Act4:20; Jn11:9,10; Ps90:12. பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும்

தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படி பிறந்தான்.

Neither this man nor his parents sinned, but that the works of God should be revealed in him. (John 9:3) Jn11:4,40; Jn14:11-13; Jn17:4; Mt11:5; Act3:1-10; Act4:21; Eph2:10; 1Tim2:10; Heb13:21. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள்

இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம்?

His disciples asked Him,saying,Rabbi,who sinned,this man or his parents,that he was born blind? (John 9:2) Lev4:3; Lev19:22; Num5:7; Deu24:16; 1Kin8:36; 2Kin24:3; 2Chr6:27; Neh1:6; Jer17:3; Eze16:51; Lk13:2; Act28:1-6; 2Pet1:9. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது

பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார் இயேசு

Jesus passed by, He saw a man who was blind from birth.(John 9 :1) Jn9:22; Mt9:27-29; Mt20:29-34; Mk9:21; Lk8:43; Jn5:5; Act3:1,2; Act9:33; Act14:8. அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். (யோவான் 9:1) யோவான் 9:22; மத்தேயு 9:27-29;

இயேசு மறைந்து, அவர்கள் நடுவிலே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

Jesus hid Himself and went out of the temple, going through the midst of them,and so passed by. (John 8:59) Jn5:13; Jn10:39,40; Jn11:54; Lk4:29,30; Lk24:31; Act8:39,40; Gen19:11; 2Kin6:18-20; Ps22:21; Jer36:26. அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து,

ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.

Jesus said,Most assuredly,I say to you,before Abraham was,I Am. (John 8:58) Jn1:1,2; Jn17:5,24; Col1:15-18; Heb1:10-12; Heb13:8; Rev1:11,17,18; Rev2:8; Pr8:28-30; Mic5:2; Ex3:14; Isa3:13; Isa44:6,8; Isa48:12. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆபிரகாம் என் நாளைக்காண ஆசையாயிருந்தான். கண்டு களிகூர்ந்தான்.

Your father Abraham rejoiced to see My day, and he saw it and was glad. (John 8:56) Gen17:17; Gen22:18; Mal2:10; Mt13:16,17; Mt23:39; Lk2:28-32; Lk10:24; Jn6:40; Jn8:40; Ro4:1; Gal3:7-9,16; Heb11:13,39; Heb13:8; 1Pet1:10-12. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண

நான் அவரை அறிந்து அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

I do know Him and keep His word. (John 8:55) Jn1:18; Jn6:46; Jn7:29; Jn10:15; Mt11:27; Lk10:22; Jn6:60; 1Jn1:1-10. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன், அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன், அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக்

என்பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்.

If I honor Myself,My honor is nothing.It is My Father who honors Me, (John 8:54) Jn5:22-29,41; Jn7:29; Jn13:31,32; Jn16:14,15; Jn17:2,5; Act3:13; Eph1:20-23; Phi2:9-11; 1Pet1:11,21; 2Pet1:17; Ps2:6-12; Ps110:1-4; Dan7:13,14. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என்
Powered By Indic IME