Author Archive

முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ?

You were completely born in sins, and are you teaching us?.And they cast him out. (John 9:34) Jn9:2,40; Jn7:48,49; Jn8:41; Lk11:45; Lk14:11; Lk18:10-14,17; Gal2:15; Eph2:3; 1Pet5:5; Ps51:5; Pr9:7,8; Pr26:12; Pr29:1; Isa65:5. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழவதும் பாவத்தில் பிறந்த

இயேசு தேவனிடமிருந்து வந்தவர்.

If this Man were not from God, He could do nothing. (John 9:33) Jn9:16; Jn3:2; Jn 15:5; Act2:22; Act5:38,39. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். (யோவான் 9:33) யோவான் 9:16; யோவான் 3:2; யோவான் 15:5; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 5:38,39.

பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவர் திறந்தாரென்று இதுவரையிலும் கேள்விப்படவில்லை.

Since the world began it has been unheard of that anyone opened the eyes of one who was born blind. ( John 9:32) Mk2:12; Mk10:52; Lk1:68-75; Jn10:21; Jn15:24; Rev16:18; Job20:4,5; Isa64:4; Ps22:5; Ps27:14. பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று

பக்தியுள்ளவனாயிருந்து தேவனுக்கு சித்தமானவைகளைச் செய்தால் செவிகொடுப்பார்.

if anyone is a worshiper of God and does His will, He hears him. (John 9:31b) Jn11:41,42; 1Jn3:21,22; 1Kin17:20-22; Ps99:6; Ps106:23; Jer15:1; Jas5:15-18; Ps4:3; Ps5:7; Ps32:6; Jona1:9; Mal2:15; Act10:2; Jas1:26. பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச்

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்.

Now we know that God does not hear sinners. (John 9:31a) Job27:8-10; Job35:11-13; Job42:8; Ps18:41; Ps66:18-20; Pr1:23-33; Pr15:29a; Pr21:13; Pr28:9; Isa1:10-16; Jer11:11; Jer14:12; Eze8:18; Mic3:4; Zec7:13. பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

மோசேயோடு தேவன் பேசினார், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம்.

We know that God spoke to Moses;as for this fellow, we do not know where He is from. (John 9:29) Num12:2-7; Num16:28; Deu34:10; Ps103:7; Ps105:26; Heb3:2-5; Jn7:27,40-43; Jn8:14; Ps22:6; Isa53:2,3; Phil2:6,7; Col1:15-20. 29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம்,

நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.

Then they reviled him and said,You are His disciple,but we are Moses’ disciples. (John 9:26-28) Jn7:47-52; Mt5:11; Mt27:39,40; 1Cor4:10-13; Act6:11-14; Act14:22; Phi1:27-30; 1Pet2:23. நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். (யோவான் 9:26-28) யோவான் 7:47-52; மத்தேயு 5:11; மத்தேயு 27:39,40;

நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன், இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.

Whether He is a sinner or not I do not know. One thing I know: that though I was blind, now I see. (John 9:25) Jn5:11; 1Cor2:15; 1Thes5:15; Pr17:13; Pr20:22; Pr24:17; Mt5:44; Ro12:17-21; 1Cor6:7; 1Pet2:22,23; 1Pet3:9. அவன்

நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்

Give God the glory! We know that this Man is a sinner. (John 9:24) Jn9:16; Jn8:46; Jn14:30; Jn18:30; Jn19:6; Mt11:19; Mk15:28; Lk7:39; Lk15:2; Lk19:7; Rom8:3; 2Cor5:21. ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன்

ஜெபஆலயத்துக்கு புறம்பாக்க வேண்டுமென்று யூதர்கள் கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

Jews had agreed already that if anyone confessed that He was Christ, he would be put out of the synagogue. (John 9:22) Jn9:34; Jn12:42; Jn16:2; Lk6:22; Act4:18; Act5:40; 1Cor5:1-5; Deu29:21; Mt8:12; Mt25:30. அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச்
Powered By Indic IME