இதினால் உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியஸ்தருமாயிருக்கிறீர்கள்.

இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 11:30) 1 கொரிந்தியர் 11:23-34; யாத்திராகமம் 15:26; எண்ணாகமம் 20:12,24; 2

அவர் இங்கே இல்லை… அவர் உயிர்த்தெழுந்தார்..

அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? (லூக்கா 24:5) மத்தேயு 28:5,6;

தொற்காள் வியாதிபட்டு மரணமடைந்தாள். பேதுரு அவளை உயிரோடு எழுப்பினார்.

அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். (அப்போஸ்தலர் 9:37) அப்போஸ்தலர் 9:36-42 ஏன் தொற்காள் உயிருடன் எழுப்பப்பட்டாள்? – அவள் ஒரு

நித்ய பாதுகாப்பு

நித்ய பாதுகாப்பு தேவையா? நமது மீறுதலினாலே, நமது மாம்ச இச்சைகளினாலே, நமது பெருமையினாலே, நமது மாம்சீக வைராக்கியத்தினாலே இழந்த பாதுகாப்பை மீட்டுத் தருகிறார். நமது பெற்றோர்கள்
March 30, 2018

தியான சிலுவை மொழிகள்

தியான சிலுவை மொழிகளில் மூன்று விதமான சிந்தனைகள் உண்டு….. இந்த சிந்தனைகள் இக்கால சூழலுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது….. இதை அடிப்படையாக கொண்டு நீங்கள் பொருள் மாறாமல்

HIDE THYSELF

“Ye are dead, and your life is hid with Christ in God. When Christ, Who is our life, shall
March 29, 2018

லாசருவின் வியாதி மரணத்துக்கேதுவானதல்ல, மகிமைக்கேதுவானது.

இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். (யோவான் 11:4) யோவான்

இயேசு வியாதியஸ்தரிடம் செய்தவைகளை கண்ட ஜனங்கள் அவருக்கு பின்சென்றனர்

அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். (யோவான் 6:2) மத்தேயு 4:24,25; மத்தேயு 8:1; மத்தேயு 12:15; மத்தேயு 13:2;

சுகமாக விரும்புகிறாயா?

வியாதியஸ்தர் காத்துக் கொண்டிருந்தனர். சுகமாக விரும்புகிறாயா?. யோவான் 5:1-9 நீதிமொழிகள் 8:34; புலம்பல் 3:26: ரோமர் 8:25; ஏசாயா 65:1; லூக்கா 18:41. பெதெஸ்தா……. இபகுதியானது……

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 4:4) சங்கீதம் 34:1,2; சங்கீதம் 145:1,2; சங்கீதம் 146:2; மத்தேயு 5:12; அப்போஸ்தலர் 5:41,42;
Powered By Indic IME