அவர்கள் வியாதியாயிருந்தபோது நான் இரட்டு உடுத்தி,உபவாசம்,ஜெபம் செய்தேன்.

அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது, நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன், என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. (சங்கீதம் 35:13) சங்கீதம் 35:12-17;

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானியாவான்

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான். (நீதிமொழிகள் 13:20) தானியேல் 12:3; சங்கீதம் 19:7; ஆதியாகமம் 5:21-24; யூதாஸ் 1:14,15; ஆதியாகமம் 6:9; ஆதியாகமம்

எசேக்கியா வியாதிபட்டு ஜெபம்பண்ணும்போது கர்த்தர் ஒருஅற்புதத்தை கட்டளையிட்டார்

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான், அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார். (2 நாளாகமம் 32:24)

ஆசா தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது, அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான். (2

வியாதி வந்திருக்கிற போது தேவரீர் கேட்டு.. மன்னித்து… பலன் அளிப்பீராக….

வியாதி வந்திருக்கிற போது தேவரீர் கேட்டு .. மன்னித்து… பலன் அளிப்பீராக…. 2நாளாகமம் 6:28-31 1இராஜாக்கள் 8:37-40; சங்கீதம் 42:1-7; யாக்கோபு 5:13. சாலொமோன் தன்

எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய் கிடந்தான்

அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான், அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப்போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே,

சுவாசம் போகுமட்டும் அவன் வியாதி அதிகரித்து கொண்டே வந்தது…எலியாவால் அவன் பிழைத்தான்

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான், அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 1 இராஜாக்கள் 17:17 1

ஆசீர்வதிப்பார்.. வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். (யாத்திராகமம் 23:25) உபாகமம் 7:13; உமாகமம் 28:5-8;

கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரத்துக்கும் நான் என்னத்தை செலுத்துவேன்?

கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரத்துக்கும் நான் என்னத்தை செலுத்துவேன்?.(சங்கீதம் 116:12) சங்கீதம் 51:12-14;சங்கீதம் 103:2-5; ஏசாயா 6:5-8; ரோமர் 12:1; 1கொரிந்தியர் 6:20; 2கொரிந்தியர்

வியாதியா.. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான்
Powered By Indic IME